மாணவர்களிடம் அதிக அளவு தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதியாண்டு பருவத்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் மாணவர்கள் அனைவரும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதனால் தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் சென்னை […]
