Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 22 முதல் டிசம்பர் 4-க்குள்…. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்… இன்று வெளியாகும் சேர்க்கை விவரம்…!!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின்  மாணவர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலமாக சேர்க்கை விவரம் குறித்த தகவல்கள் அனுப்பப்பட உள்ளன. கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக நடந்தது. கிட்டத்தட்ட 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 95,000 காலி இடங்களுக்கு 3,12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், […]

Categories

Tech |