Categories
உலக செய்திகள்

“விரிவான பாலியல் கல்வி” மாணவர்கள் திடீர் போராட்டம்…. தடியடி நடத்தி கலைத்த போலீசார்…. பரபரப்பு….!!!!

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலி நாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இலவச போக்குவரத்து சேவை, தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம், விரிவான பாலியல் கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சாண்டியாகோ நகரில் மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் காவல்துறையினர் போராட்டத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்”….. ஆசிரியர்கள் தரக்குறைவாக திட்டுவதாக புகார்….!!!!!

ஆசிரியர்கள் தரக்குறைவாக திட்டுவதாக கூறி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோட்டில் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு வகுப்பறைக்கு செல்லாமல் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அப்போது மாணவர்கள் பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் தங்களை தரக்குறைவாக திட்டுவதாகவும் கைகளில் கயிறு கட்டக் கூடாது என திட்டுவதாகவும் புகார் கூறினார்கள். இதை […]

Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்…. இலங்கையில் திடீர் பரபரப்பு….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. “கைகூப்பி வணங்கிய இன்ஸ்பெக்டர்”…. பெரும் பரபரப்பு…!!

மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்வீராணம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போதுமான அளவு ஆசிரியரை நியமிக்க வேண்டுமெனவும், பாதுகாப்பான வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாணாவரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது‌. அந்த தகவலின்படி இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சத்துணவு ஆசிரியரை மாற்ற வேண்டும்…. மாணவர்கள் போராட்டம்…. பேருந்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு அருகே புங்கனூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் சத்துணவு ஆசிரியராக போதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும்  ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்துணவு ஆசிரியரை மாற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மெரினா போராட்டமா? காவல்துறை எச்சரிக்கை …!!

சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் தேர்வு நடத்தக் கோரி மெரினாவில் போராட்டம் நடக்க போவதாக வரும் தகவலை நம்ப வேண்டாம் எனவும், மெரினாவில் கூடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் மூலம் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவ பிரதிநிதிகளுடன் நேற்று நடந்திய கலந்தாய்வில் வருகிற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாற்றுச்சான்றிதழ் வேண்டாம்… மாணவர்கள் திடீர் போராட்டம்… முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை…!!

ராமநாதபுரத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப்கள் இப்படி அணிய தடை…. பள்ளியின் இனவெறி கொள்கை…. மாணவர்கள் போராட்டம்…!!

லண்டனில் பள்ளி நிர்வாகம் முடி அலங்காரம் மற்றும் ஹிஜாப்கள் அணிவதற்கு தடை விதித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் Pimlico Academy பள்ளி நிர்வாகம் முடி அலங்காரம் செய்யவும், வண்ணமயமான ஹிஜாப்கள் அணிய கூடாது என்றும்  விதிமுறைகளை கொண்டு வந்தது . இந்த விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதையடுத்து மாணவர்கள் வகுப்பிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்க சார் எங்களுக்கு வேணும்” வேற ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் பண்ணக்கூடாது…. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்…!!

தலைமையாசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. ஆனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் காட்டுகோட்டை என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூணு வருஷம் ஆகிட்டு…. லேப்டாப் தாங்க…. போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்….!!

லேப்டாப் வழங்க கோரி போராட்டம் நடத்தியபோது வந்த அமைச்சரின் காரை மாணவர்கள் முற்றுகையிட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2017-18 ஆம் ஆண்டில் பிளஸ்2 படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 2017-18 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த கிராமத் தொழில்துறை அமைச்சர் […]

Categories

Tech |