Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை….. ஜூலை 4-ஆம் தேதி முதல்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

2022-23 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://tnschools.gov.in/scert/?lang=en என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதியுதவி, சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர விரும்புவோர் அந்தந்த நிறுவன இணையதளங்களில் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் இதில் சேர்ந்து பயன் பெறும்படி கேட்டுக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் வரும் 13ஆம் தேதி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து CEO- க்களுக்கும் பள்ளிக்கல்வி துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரியா வித்யாலயா எம்பி கோட்டா ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்யப்போவதாக கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை பள்ளி நிர்வாகம் தரப்பில் பரிந்துரை கடிதம் எதுவும் பெறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு 1975 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், கேந்திரிய வித்யாலயா ஆளுநர்கள் குழு, அதன் கூட்டு நடவடிக்கைக் குழுக்கள், சட்ட அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

மழலையர் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கும் ஆசிரியர்கள்…!! அதிகாரிகள் கொடுத்த விளக்கம்…!!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் இயங்கிவரும் மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் சில குறிப்பிட்ட பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே….! “இனி இந்த கல்லூரிகளில் இப்படி தான் சேர முடியும்”…. யூசிஜி அதிரடி அறிவிப்பு….!!!

பல்கலைக்கழக மானியக் குழு மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு நாடு முழுவதும் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு 2022- 23 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இந்த தேர்வின் அடிப்படையில் தான் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகாம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்காக சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்துவது போல, மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புக்கு சேர்வதற்கு சி.யூ.இ.டி (CUET) என்ற மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் சான்றிதழில் பிழையில்லாமல் அச்சிட்டு வழங்க வேண்டும். எனவே பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையின் போது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மாணவர்களுடைய தாய், தந்தை பெயர் ( அல்லது ) பாதுகாவலர் பெயர், மாணவருடைய பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கட்டாயம் மாணவர் சேர்க்கை பதிவேட்டில் பதிவு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடத்தை விட நடப்பு கல்வி ஆண்டில் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் 6.73 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.அதாவது நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53.24 லட்சத்தை எட்டி உள்ளது. அதன்படி 1-ம் வகுப்பில் மட்டும் 3.93 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதற்கு காரணம் கொரோனாவால் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே ஆகும். மேலும் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

12 முதல் 25 வயதிற்குட்பட்டோருக்கு அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று 2 வது அலை குறைந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகிறது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்துள்ளதையடுத்து தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது பற்றிய செய்தி குறிப்பு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை பின்பற்றியவாறு… பாடப்பிரிவில் கேட்கப்படும் கேள்வி… ஆர்வமுடன் செல்லும் மாணவர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அரசு உத்தரவின்படி பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டிலிருந்து கல்விக்கூடங்கள் திறக்கப்படவில்லை. அப்போது கல்வியானது ஆன்லைன், வாட்ஸ்அப், கல்வி தொலைக்காட்சி போன்ற செயலிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அதன்பின் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கல்விக் கூடங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ் […]

Categories

Tech |