பள்ளி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் இரு தரப்பு மாணவர்களிடையே சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. அந்த தகவலின்படி […]
