Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு’…. சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவர்கள்….!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் க.விலக்கு ரயில் ரோடு பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகின்றது. இங்கு அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலை விடுதியில் பணியாற்றிய விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் உள்ளிட்டோர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது ரொம்ப மோசமா இருக்கு… சாலையை மறித்த கல்லூரி மாணவர்கள்… அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை..!!

சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் தரமான உணவு பொருட்களை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராஜாதுரைசிங்கம் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பிற்பட்டோர் விடுதி கல்லூரி அருகே உள்ளது. இந்த விடுதியில் முப்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் புளித்த மற்றும் கெட்டுப்போன இட்டிலியையும், தரமற்ற உணவுகளையும் மாணவர்களுக்கு வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவர்கள் பல முறை […]

Categories

Tech |