Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உணவில் உப்பு காரம் எதுவும் இல்ல…. ஆத்திரமடைந்த விடுதி மாணவர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!

அரசின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதால் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஆண்டகலூர் கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு விடுதியிலேயே உணவு சமைத்து வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும், உப்பு, காரம் இல்லாமல் இருப்பதாக மாணவர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். […]

Categories
உலக செய்திகள்

சீனா வேண்டாத வேலை பார்க்குது….! “உலக நாடுகள் உஷாரா இருங்க”…. ஆர்ப்பாட்டத்தில் குதித்த மாணவர்கள்….!!

சுவிட்சர்லாந்தில் திபெத்திய மாணவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் திபெத்திய மாணவர்கள் சிலர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் சீன அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது. எனவே […]

Categories

Tech |