நடிகர் விஜய் சேதுபதி சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மாணவர்களிடையே அவர் உரையாற்றும் போது பேசியதாவது, இந்த உலகத்தில் யாரும் யாரிடமும் தோற்றுப் போவதும் இல்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதும் இல்லை. அது ஒரு […]
