தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு வருடம் தோறும் அரசு தரப்பிலிருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. என் நிலையில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பாக 2022-2023 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களும் கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவி தொகை […]
