தமிழகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டுவருகின்ற நவம்பர் 12ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு வருடமும் முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக குழந்தைகள் தினம் கொண்டாட முடியவில்லை. தற்போது அந்த நிலை மாறி பள்ளிகள் […]
