ஜெர்மனியில் கோடை கால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாணவர்கள் வகுப்பறைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஜெர்மனியில் கோடை கால விடுமுறைக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதிப்படைந்த மாணவர்களால் ஏற்படும் ஆபத்து காரணமாக, பாடங்கள் எடுக்கும் போது அனைத்து மாணவர்களும் கட்டாயம் முக கவசம் அணியுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று வைராலஜிஸ்டுகள் திறந்தவெளி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் வகுப்பறைகளில் காற்று […]
