Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

31 மாணவர்களுக்கு கொரோனா…. பள்ளிக்கு விடுமுறை… அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகாகவசம் அணிதல், தனிநபர் இடைவெளி கடைபிடித்தல் அவசியம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இரண்டு நாட்களாக சளி, காய்ச்சல் இருந்த நிலையில் பரிசோதனையிள் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை…. ஆந்திராவில் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா சற்று குறையும் நிலையில், செப்டம்பர் 1 முதல் 9 -12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு  பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பகுதியில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பயிலும் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பள்ளிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் மூடும் அபாயம் – பெரும் அதிர்ச்சி செய்தி…!!

மாணவர்களுக்கு தொடர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.  எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே பெரும் அச்சம் நிலவியுள்ளது. தற்போது […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. 70% குறைவு…. வெளியான தகவல்…!!

கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற மாணவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ள பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களில் 60-70% பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவான நிலையில் உள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு தொற்றுதலுக்கு ஆளாக கூடிய நிலை குறைவாக உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார அமைச்சகத்துடன் தொடர்புடைய முதன்மை பராமரிப்பு சேவைகள் இயக்குனர் பிரியந்த  அத்தபத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மாணவர்கள் நோய் […]

Categories

Tech |