தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் எடுக்கும் விபரீத முடிவை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலின் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் சேலத்தில் ஒரு மாணவர் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவர்கள் இது போன்ற விபரீத தேர்வுகளை எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அனைத்து மாணவர்களுக்கும் நம்பிக்கை […]
