Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாணவிகளிடம் பேசுவதில் தகராறு”…. 2 கோஷ்டி பள்ளி மாணவர்கள் மோதல்….பரபரப்பு….!!!!!

மாணவிகளிடம் பேசுவதில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அண்ணா பேருந்து நிலையம் இருக்கின்றது. இங்கே நேற்று முன்தினம் சில பள்ளி மாணவர்கள் இரு கோஷ்டியாக பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டார்கள். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின் தகவல் அறிந்து வந்த போலீசார் கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்பொழுது மாணவர்கள் தெரிவித்ததாவது, மாணவிகளிடம் பேசுவது குறித்து ஏற்பட்ட தகராறில் 2 கோஷ்டியாக பிரிந்து சண்டை போட்டது தெரிய வந்தது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அருகே வைத்து…. கடும் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள்…. பெற்றோர்கள்-ஆசிரியர்கள் அதிர்ச்சி….!!

கருத்து வேறுபாடு காரணமாக பள்ளி அருகே வைத்து மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பகுதியில் பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் இரு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில […]

Categories

Tech |