Categories
தேசிய செய்திகள்

பானையை தொட்ட மாணவனை அடித்துக்கொன்ற ஆசிரியர்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளியில் குடிநீர் பானையை தொட்ட பட்டியலினம் சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்பது வயது மாணவன் இந்திர மேக்வல் வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு குடிக்க தண்ணீர் எடுத்துள்ளார். இதனைப் பார்த்த ஆசிரியர் ஷாயில் சிங் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். ஆசிரியர் தாக்குதலில் முகம், காது, கண் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவன் மேக்வல் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதில் பலத்த காயம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சாப்பாடு வாங்கி வந்த தகராறில் மாணவனை கொலை செய்த 3 பேர்”… போலீசில் பரபரப்பு வாக்குமூலம்….!!!!!

சாப்பாடு வாங்கி வந்த தகராறில் பிளஸ் 1 மாணவனை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் மகன் மாதவன். இவர் பிளஸ்1 தேர்வு எழுதிய நிலையில் சென்ற 18-ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற மாதவன் திரும்பி வீட்டிற்கு வராததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்கள். இதனிடையே சென்ற 20ஆம் தேதி கல்லறைத் […]

Categories

Tech |