Categories
சென்னை மாநில செய்திகள்

2 கால்களை தொங்கவிட்டு பேருந்தில் சாகசம்…. 3 பிரிவுகளின் கீழ் பிளஸ் 1 மாணவன் கைது….!!!!

சென்னை மாநகர பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனையில் இருந்து திருவெற்றியூர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி இரண்டு கால்களையும் தரையில் உரசி சாகசம் செய்தார். அதனை பயணி ஒருவர் தவறு செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“12 ம் வகுப்பு மாணவனால் ஆசிரியை 5 மாத கர்ப்பம்”….. பயத்தில் மாணவன் செய்த கொடூர சம்பவம்….!!!!

வீட்டில் தனியாக இருந்த ஆசிரியரை மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை திருமணமாகி தனது கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் ஒரு பள்ளி ஆசிரியர். ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]

Categories
உலக செய்திகள்

“பள்ளி வகுப்பறையிலேயே”… துடிக்க துடிக்க மாணவியை கத்தியால் குத்தி கொன்ற மாணவன்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கனடாவில் உள்ள ஒரு பள்ளியில் 17 வயது மாணவியை 19 வயது மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். முன்பெல்லாம்  பள்ளி மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் அது வகுப்பறையிலேயே முடிந்துவிடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை. ஒருவர் மற்றொருவரை இணையம் மூலமாக மிரட்டுவது, வீட்டைவிட்டு வெளியே வரச்சொல்லி கொலை செய்வது போன்ற கொடூர செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கனடாவில் உள்ள Christ The King Schoolஎன்ற பள்ளியிலும் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு…!! “கத்தியால் குத்தி” கொடூரமாக கொல்லப்பட்ட பள்ளி மாணவி… தலைமறைவான சக மாணவன் கைது…!!

கனடாவில் பள்ளி மாணவியை சக மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் வந்தால் அது பள்ளியிலே முடிந்துவிடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை.  இரண்டு மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அது பள்ளியிலேயே முடிவதில்லை. ஒருவர் மற்றொருவரை  இணையம் மூலம் மிரட்டுவது வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி கொலை செய்வது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரான்சில் […]

Categories

Tech |