Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவன்… திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

10-ஆம்  வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி பகுதியில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார்.  இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரியர் சந்தோஷை   சக மாணவர்களுடன் சேர்ந்து மேஜையை  தூக்க சொல்லியுள்ளார். அப்போது சந்தோஷ் திடீரென மயங்கி விழுந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு..!!

கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ் என்பவரை சாத்தூர் காவல் நிலைய சார்புஆய்வாளர் திரு ஜெயம் கண்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதை அடுத்து மாணவர் மலை ஒன்றில் தூக்கிலிடப்பட்ட  நிலையில் சடலமாக […]

Categories

Tech |