பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியை பிரம்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் முத்துபாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் இமானுவேல் என்ற மகன் உள்ளார். இமானுவேல் பம்மதுகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் இந்திரா என்பவர் இமானுவேலை பிரம்பால் அடித்ததால் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலியில் அலறி துடித்த அந்த மாணவனை […]
