மாணவனின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் ராஜேந்திரன்-மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடைய 2-வது மகன் பால மணிகண்டன் நேரு நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு படிப்பின் மீது உள்ள மிகுந்த ஆர்வத்தினால் எப்போதுமே வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் மாணவனுடன் படிக்கும் அருள் […]
