புலி மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் விவசாயியான நாகமணி(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மதியம் 12.30 மணி அளவில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் திடீரென சத்தம் போட்டது. அந்த சத்தத்தை கேட்டு நாகமணி விரைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது கழுத்து முதுகு போன்ற பகுதிகளில் கடித்துக் குதறப்பட்ட நிலையில் மாடு இறந்து கிடந்ததை பார்த்து நாகமணி அதிர்ச்சி […]
