மாட்டு இறைச்சியில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் எல்லா பகுதிகளிலும் பரவியுள்ளது. இதனை அழிக்க படாதபாடு படவேண்டியிருக்கிறது. இதனால் சீனா மீது பல உலக நாடுகளுக்கு மிகுந்த ஆத்திரம் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரேசில், நியூஸிலாந்து மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளிலிருந்து சீனாவிற்கு மாட்டு இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த பதப்படுத்தப்பட்ட மாட்டின் இறைச்சியில் கொரோனா வைரஸ் இருப்பதாக சீனா ஒரு […]
