Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடி பிறந்த நாளில்….. மாட்டுவண்டி பந்தயம் நடத்தக்கோரி மனு…. எஸ்.பி பதிலளிக்க கோர்ட் உத்தரவு..!!

மாட்டுவண்டி பந்தயம் நடத்தக்கோரிய மனு மீது நெல்லை எஸ்.பி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி பிறந்த நாளில் நெல்லை மாவட்டத்தில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்கள் நடத்த அனுமதி கிடையாது என பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடந்த போட்டி…. மாடு முட்டியதால் நடந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

அனுமதியின்றி நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை வேடிக்கை பார்க்க வந்த தொழிலாளி மீது மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குரங்கணி இரட்டை வாய்க்கால் அருகே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த பந்தயத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், இதனை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தங்கதமிழ் செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். […]

Categories

Tech |