உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஹர்கலா என்ற கிராமத்தில் 17 வயது சிறுமி மாட்டு கொட்டகையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து, சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தந்தை தேஷ்ராஜ், சகோதரர் தனஞ்சய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், குடும்பத்தாரின் எதிர்ப்பையும் […]
