Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அப்படிப்போடு….! மதுரைக்கு மக்களுக்கு….. இனிப்பான செய்தியை அறிவித்த முதல்வர்…..!!!!

மதுரையில் இன்று நடைபெற்ற தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில் மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிட்டார் முதல்வர். மதுரையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து முன்னோடி டைடில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டு நிறுவப்படுவதன் மூலமாக மதுரையின் மையப்பகுதியான மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக இந்த டைடல் பூங்கா பார்க் வரவுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். முதற்கட்டமாக 600 கோடி திட்ட மதிப்பீட்டில் 5ஏக்கரில் டைடல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பழையகோட்டை மாட்டுதாவணி வாரச்சந்தை…. “ஒரே நாளில் 24 லட்சத்திற்கு விற்பனை”…!!!!

பாளையங்கோட்டை மாட்டுத்தாவணியில் நடைபெற்ற வாரச்சந்தையில் 24 லட்சத்திற்கு காளைகள், பசுமாடுகள், கன்றுகள் விற்பனை ஆகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தகாடையூர் அருகே இருக்கும் பழையகோட்டை மாட்டுத்தாவணியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனை சந்தையானது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்றும் நடைபெற்றது. இந்தச் சந்தையில் ஈரோடு, திருப்பூ,ர் கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து இச்சந்தையில் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்தையில் பல வகையான காளைகள் ரகம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.3000… உச்சத்தை எட்டிய மல்லிகைப்பூ விலை… பின்னணி என்ன..?

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை ரூபாய் மூவாயிரம் என உயர்ந்து கடந்த 10 நாட்களில் மட்டும் 10 மடங்கு உயர்வை எட்டியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தொடர் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்கழி மாதம் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு…!!

தொடர் பண்டிகைகளால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளன. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். நவராத்திரி விழா தொடங்கியதில் இருந்து பூக்களின் விலை அதிகரிக்க தொடங்கின. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளும் நெருங்கி விட்டதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ தற்போது […]

Categories

Tech |