Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து குவைத்துக்கு….. “192 மெட்ரிக் டன் மாட்டு சாணம் ஏற்றுமதி”….. வெளியான தகவல்….!!!!

இந்தியாவிலிருந்து குவைத்துக்கு 192 மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இந்தியா சமீபத்தில் சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பிற அரபு நாடுகளில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து குவைத்துக்கு 192 கிலோ மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயத்திற்காக குவைத் நாட்டுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்திலிருந்து முதல்கட்டமாக […]

Categories
தேசிய செய்திகள்

மனதும் உடலும் சுத்தமாக…. மாட்டுச்சாணம் சாப்பிடுங்க…. டாக்டரின் வைரல் வீடியோ…!!!

ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர் மிட்டல் என்பவர் பசுமாட்டின் சாணம் ருசித்து சாப்பிடும் மற்றும் கோமியம் குடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அந்த மருத்துவர் மிட்டல் கூறுகையில், மாட்டுச் சாணத்தை சாப்பிட்டால் நம்முடைய மனதும் உடலும் சுத்தமாகும். நம்முடைய ஆன்மா சுத்தமாகும். மேலும் பெண்கள் மாட்டு சாணத்தை சாப்பிடுவதால் அவர்களுக்கு பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து கூறிய அவர் கோமியத்தில் தங்கம் இருப்பதாகவும் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகாரிகளை மிரள வைத்த இந்தியர்.. அப்படி என்ன வைத்திருந்தார்..?

அமெரிக்காவில் விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது, இந்தியர் ஒருவர் மாட்டுச்சாணம் வைத்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.   அமெரிக்காவில் உள்ள வாஷிங்கட் விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையின் போது, ஒரு இந்தியர் சிக்கியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த பார்சலை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை திறந்து பார்த்திருக்கின்றனர். அதில் மாட்டுச்சாணம் இருந்துள்ளது. இதனைக்கண்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது அமெரிக்காவில் கால்நடைகளுக்கு ஒருவித தொற்று நோய், மாட்டுச்சாணம் மூலம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு மாட்டுச்சாணம் தடை செய்யப்பட்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவிற்கு இது தீர்வல்ல!”.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. வெளியான புகைப்படம்..!!

கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி மட்டும் தான் செயல்படும் என்றும் மாட்டுசாணங்ளை உடலில் தேய்க்காதீர்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.    குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத்தில் வாரந்தோறும் மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் உடல் முழுக்க தேய்த்தால் கொரோனாவை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதனை கண்டித்துள்ள மருத்துவ நிபுணர்கள், கொரோனோவை எதிர்க்கக்கூடிய சக்தி கிடைக்கும் என்று மாட்டு சாணத்தை தேய்த்தால் வேறு பல நோய்கள் ஏற்படலாம் என்கின்றனர். மேலும் மாட்டு சாணம் கொரோனாவிற்கு எதிராக பலனளிக்கும் என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டு சாணம் குணப்படுத்தாது…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டுச்சாண குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு… பரபரப்பு..!!

மாட்டுச்சாண குழியில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. குழந்தைகளை விளையாட அனுப்பினால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமையே. தற்போது உடம்பை பகுதியில் உள்ள கண்டிவளி பகுதியில் பட்டம் விளையாடிய பத்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சிறுவன் வீட்டு அருகே உள்ள பகுதியில் மாட்டுச்சாணம் இயல்பொலி இருந்துள்ளது பட்டம் அங்கே சென்று அதைத் துரத்தி […]

Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டுக்கு மாட்டு சாணத்திலேயே பெயிண்ட் அடிக்கலாம்… மத்திய அரசின் அடுத்த திட்டம்..!!

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெயிண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள கட்கரி, “காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் மூலம் செய்யப்படும் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட ‘வேதிக் பெயிண்ட்’ விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் சூழலியல் சீர்கேடு இல்லாத வகையிலும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் ‘வேத பெயிண்ட்’ கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு […]

Categories

Tech |