இந்தியாவிலிருந்து குவைத்துக்கு 192 மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இந்தியா சமீபத்தில் சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பிற அரபு நாடுகளில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து குவைத்துக்கு 192 கிலோ மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயத்திற்காக குவைத் நாட்டுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்திலிருந்து முதல்கட்டமாக […]
