Categories
தேசிய செய்திகள்

“2 மாதங்களுக்குள் 4 விபத்து”… மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் சேதம்…!!!!!

காந்திநகர் – மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கியது. இந்நிலையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலை மாடு மீது மோதியதில் ரயிலின் முன் பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கபட்ட பின் ஏற்படும் 4-வது சம்பவம் இதுவாகும். இது குறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறியதாவது, குஜராத்தின் உத்வாடா […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆடு, மாடு குறுக்கிட்டு மோதினால்…. உரிமையாளர்களுக்கு 6,000 அபராதம்: ரயில்வே எச்சரிக்கை…!!!!

ரயில் தண்டபாளங்களில் ஆடு, மாடுகள் திடீரென்று குறுக்கே சென்று மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் ரயில் சேவைகள் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் அபாயமும் இருக்கிறது. ரயில் பாதையை ஒட்டி உள்ள பகுதிகளில் தடுப்பு சுவர்கள் அல்லது தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த வெலிகளை அமைப்பதில் கடும் சிக்கலும் இருக்கிறது. சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மீது கன்றுக்குட்டி ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவைக்கு மாட்டை அழைத்து வந்து….. பரபரப்பை கிளப்பிய பாஜக எம்எல்ஏ….!!!!

ராஜஸ்தானில் சட்டப்பேரவைக்கு மாட்டை அழைத்து வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது .இந்நிலையில் அம்மாநிலத்தில் கால்நடைகள் இடையே பரவும் தோல் கட்டி நோயை அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி சட்டப்பேரவைக்கு பாஜக எம்எல்ஏ மாட்டை அழைத்து வந்துள்ளார். அங்கிருந்து கூட்டத்தைக் கண்டு மாடு மிரண்டு ஓடவே ,கோமாதா கூட காங்கிரஸ் அரசு மீது கோபமாக உள்ளது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது… கைவரிசை காட்டிய 3 வாலிபர்கள்…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

சின்னசேலம் அருகே கணியம்பூர் சக்தி மேல்நிலைப்பள்ளி கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற கலவரம் பற்றி டிஜிபி பிரவீன் குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு  பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைதாகி  இருக்கின்றனர். மேலும் வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஆதாரத்தை கொண்டு தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த சூழலில் கணியாமூர் கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணை காவலாளியை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற மாடு…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரியன்கொட்டாய் பகுதியில் சிவானந்தம் என்பவர் ரசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிவானந்தம் தனது மாட்டை அருகே அமைந்துள்ள விவசாய தோட்டத்திற்கு மேய்ப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடு அருகில் இருந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவநாதன் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு மாட்டை கூட விட்டு வைக்க மாட்டீங்களா….. காமக்கொடூரனின் வெறிச்செயல்….. பெரும் அதிர்ச்சி….!!!!

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் மஞ்சுநாத்(34) என்பவர் மாடுகளை பாலியல் சீண்டல் செய்ததற்காக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினரின் விசாரணையில், இவர் தொடர்ந்து மாடுகளை பாலியல் வன்புணர்வு செய்து வந்ததும், இதற்காக இவரது கிராமத்தில் இருந்து பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளைத் தனிமைப்படுத்தி இவர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார். இவரது இத்தகைய நடத்தையால் மஞ்சுநாத்தின் குடும்பமே அவரைக் கை விட்டுள்ளது. இந்நிலையில், எந்த வேலைக்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சங்கத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த மாடுகள்…. விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

மாடுகளை இழந்த  விவசாயிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவாரண தொகையை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்லகச்சேரி கிராமத்தில்  விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 4  மாடுகளை நேற்று முன்தினம்  அதே பகுதியில் அமைந்துள்ள பழமையான  கூட்டுறவு சங்கத்தின்  அருகே கட்டியுள்ளார். இந்நிலையில்   அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென கூட்டுறவு சங்க கட்டிடத்தின் சுவர்  இடிந்து ஏழுமலையின் மாடுகள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா: வாகனங்களுக்கு இடையில் கட்டுக்கடங்காமல் ஓடிய மாடு…. பின் மீட்புக்குழுவினர் செய்த செயல்…..!!!!

அமெரிக்க நாட்டின் ஓக்லஹாமா நகரத்தில் தொழுவத்திலிருந்து தப்பித்த ஒரு மாடு நெடுஞ்சாலை வழியே ஓட்டம் பிடித்தது. இதில் ஓக்லஹாமா- பென்சில்வேனியா நெடுஞ்சாலையானது எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். அந்த சாலையின் வழியாக வாகனங்களுக்கு மத்தியில் கட்டுக் கடங்காமல் அந்த மாடு வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின்படி குதிரையில் சென்ற மீட்புக் குழுவினர், மாட்டை தொடர்ந்து துரத்திச் சென்றனர். ஒரு கட்டத்தில் பென்சில்வேனியா அருகே அந்த மாடு பிடிப்பட்டது. அதன்பின் மீட்புக்குழுவினர் இது வழக்கத்தை விட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்த மாடு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

சிறுத்தை மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள முந்தை துறை புலிகள் காப்பகம், பாவநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில்  திருப்பதியாபுரம், கோதையாறு, வேம்பையாபுரம்   போன்ற மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில்  ஏராளமான விவசாயிகள்  தங்களது வீடுகளில் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த  ராஜா என்பவர்  தான் வளர்த்து வந்த பசு மாட்டை மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில்  தோட்டத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற மாடு…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றுக்குள் விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பருத்திக்கோட்டை கிராமத்தில் விவசாயியான நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று  நித்யானந்தம் தனது மாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்திற்கு  அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடு அருகில் இருந்த 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்தியானந்தம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டை தாக்க வந்த 2 சிங்கங்கள்…. விரட்டி அடித்த மாடு…. வைரல்…!!!!

குஜராத் ஜீனாகத் மாவட்டத்தில் வீட்டுக்கு வெளியே இரவு நேரத்தில் மாடு கட்டிப் போட்டது. அப்போது திடீரென அங்கு வந்த சிங்கங்கள் மாடை தாக்க சுற்றி வளைத்தது. அப்போது கொஞ்சம் கூட அஞ்சாமல் அந்த மாடு தலையை அசைத்து இரண்டு சிங்கங்களையும் முட்டுவது போல அச்சுறுத்தியது. இதனால் சிங்கங்கள் மாட்டை நெருங்க பயந்து தள்ளி நின்றது. இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் இனி அனுமதி இல்லை…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை பொது வெளியில் விடவும்,பராமரிப்பு இல்லாமல் சாலைகளில் வளர்க்கவும் அனுமதி இல்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதியில் அரசு உத்தரவை மீறி பராமரிப்பின்றி விடப்பட்ட 14 மாடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் தொழுவத்திற்கு எடுத்துச்சென்றனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளை உரிமையாளர்கள் 1500 ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி பிடித்துச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பிடிக்கப்பட்ட மாடுகளின் காதுகளில் எண்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாடு, கன்று குட்டிகள்…. வசமாக சிக்கிய 4 வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாடு, கன்று குட்டிகள் திருடிய 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன், காளிராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான மாடுகள் மற்றும் 2 கன்று குட்டிகள் திருட்டுப் போனது. இதுகுறித்து அவர்கள் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் மாடு, கன்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அங்கு செல்லும் மாடுகள்…. இறைச்சிக்காக வேட்டையாடும் கொடூரம்…. இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு….!!

மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதை வனத்துறையினர் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது மாடுகள் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டில் மேய செல்வது வழக்கம் ஆகும். இதில் பல்வேறு மாடுகள் காட்டின் மையபகுதிக்கு சென்று விடுகிறது. இவ்வாறு செல்லும் மாடுகளை வீடுகளுக்கு அழைத்து வருவது கடினமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான மாடுகள் காட்டிலேயே வசித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நடைபெற்ற மாட்டுச்சந்தை” இந்த வாரமும் வரல…. வியாபாரிகள் செய்த செயல்….!!

மாட்டுச்சந்தையில் 400 மாடுகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்பட்டது. இதில் 250 பசுமாடுகள், 150 எருமை மாடுகள் என மொத்தம் 400 மாடுகள் விற்பனைக்கு வந்தது. இவற்றில் பசுமாடு ஒன்று குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இதனையடுத்து எருமை மாடு […]

Categories
தேசிய செய்திகள்

மாடுகளுக்கு சாக்லேட் கொடுங்க நிறைய பால் தரும்… மத்தியபிரதேச பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தகவல்…!!

மத்தியபிரதேச மாநில பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வில் சாக்லேட் கொடுத்தால் மாடுகள் அதிக அளவில் பால் சுரக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் உள்ள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மாடுகளுக்கு கொடுப்பதற்காக சாக்லேட் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த சாக்லேட்டில் பல்வகை வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அடங்கியுள்ளன. கால்நடை தீவனம் மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றிற்கு மாறாக இந்த சாக்லேட்டை நாம் கொடுக்கும் போது கால்நடைகள் அதிக அளவில் பால் சுரப்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த மாடுகள்…. கதறி அழுத தம்பதியினர்…. போலீஸ் விசாரணை….!!

காலாவதியான சாக்லேட்டுகளை தின்று 3 மாடுகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கோம்பூரான்காடு பகுதியில் பெரமன்-ஜெயம்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பெரமன் விவசாயியாக இருக்கின்றார். இந்த தம்பதியினர் 4 பசு மாடுகளை வீட்டில் வளர்த்து வந்தனர். இதனால் தினசரி மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படி மாடுகளை அவர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டதும் அது அதே பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாடு…. அட்டுழியம் செய்யும் சிறுத்தை…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மேய்ந்து கொண்டிருந்த மாட்டை கடித்து கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வீரதப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மாடுகளை மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்தநிலையில் மாலை வேளையில் மாடுகளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல வீரதப்பா வந்துள்ளார். அப்போது அதில் ஒரு மாட்டை காணாததால் அதிர்ச்சியடைந்த வீரதப்பா பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். இந்நிலையில் மாடு அருகில் இருந்த ஒரு ஓடையில் இறந்து கிடப்பதை கண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கால்நடை சந்தை…. 1 1/2 லட்சத்திற்கு விற்பனை…. கலந்துகொண்ட வியாபாரிகள்….!!

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ 1 1/2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. அந்த சந்தைக்கு அந்தியூர், அம்மாபேட்டை, கோபி, மேட்டூர், கொளத்தூர், கொங்கணாபுரம், எடப்பாடி, கர்நாடக மாநிலம் மைசூரு, ராமாபுரம், கொள்ளேகால் என பல்வேறு பகுதியிலிருந்து பெரும்பாலான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அங்கு 80 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை ஜோடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. வாங்குவதற்கு வியாபாரிகள் வரவில்லை…. பாதிக்கப்பட்ட தொழில்….!!

மாட்டுச்சந்தையில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டது . ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனாபுரத்தில் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் காரிமங்கலம், முத்துநாயக்கன்பட்டி, மோர்ப்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு 80 விர்ஜின் எனும் கலப்பின கறவை மாடுகள் விற்பனைக்கு வந்தது . மேலும் 120 இதே இனத்தை சேர்ந்த கிடாரி கன்றுகள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து 50 சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகளும், 120 இதே இனத்தை சேர்ந்த கிடாரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடுத்தவாரம் வருவார்களா…? 95 % விற்பனை செய்யப்பட்டது…. 24 மணி நேரத்திற்குள் தேவை….!!

கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை மீண்டும் திறக்கப்பட்டு 95% மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தை தமிழக அளவில் மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. இதில் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 முதல் 900 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு விற்பனைக்கு கொண்டு வரும் மாடுகளை தமிழக வியாபாரிகள் மட்டுமின்றி, கேரளா, […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… உண்ணமுடியாமல் தவித்த மாடு… பரிசோதனையில் தெரியவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மாடு ஒன்றின் வயிற்றில் இருந்து 21 கிலோ நெகிழிப் பைகள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதன் காரணமாக தெருவில் திரியும் விலங்குகள் உணவு எதுவும் இல்லாமல் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை உண்டு வருகின்றன. தெரு நாய்கள், குதிரைகள், மாடுகள், எருதுகள் போன்றவை உணவுக்கு வழியில்லாமல் தெருவில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை உண்பதால் பெரும் பிரச்சனைகளுக்கு வழங்கிவருகின்றன. அதுபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்மங்களூர் என்ற பகுதியில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடையை மீறிய வாரச்சந்தை…. ஒரே நாளில் இத்தனை கோடிக்கு விற்பனை…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

வார மாட்டுச்சந்தையில் 1 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சனிக்கிழமைகளில் வார மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாட்டுச்சந்தைக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி பகுதியில் இஸ்லாமியர்கள் மாடுகளை அதிகளவில் விலைக்கு வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து வியாபாரிகள் பெரியபேட்டை பகுதியிலுள்ள பாலாற்று படுகையில் அரசு உத்தரவை மீறி அமைக்கப்பட்ட தற்காலிக மாட்டு […]

Categories
உலக செய்திகள்

நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. கிரேன் மூலமாக மாடியிலிருந்து இறக்கப்பட்ட மாடு..!!

பாகிஸ்தானில், பக்ரீத் பண்டிகைக்காக வளர்க்கப்பட்ட மாடு கிரேன் மூலமாக இறக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய பக்ரீத் திருநாள் வரவுள்ளது. இப்புனித நாளில் சிறப்பான தொழுகைகள் நடத்தப்படும். மேலும் இஸ்லாமியர்கள் அவர்களது வீடுகளில் ஒட்டகம், ஆடு மற்றும் மாடு ஆகியவற்றை சமைத்து சாப்பிடுவார்கள். அதன்படி பாகிஸ்தானின் கராச்சி மாநிலத்தில் பக்ரீத் பண்டிகைக்காக ஒரு வீட்டின் மாடியில் மாடு வளர்க்கப்பட்டு வந்தது. இந்த மாட்டை கிரேன் மூலமாக கீழே இறக்குவதை மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இது தொடர்பில் மாட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது எப்படி நடந்திருக்கும்…? நள்ளிரவு 12 மணிக்கு மேல்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

ஆடு, கோழிகள் மற்றும் வாத்து போன்றவை திடீரென உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் கிராமத்தில் செல்வகுமார் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடு, வாத்துகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றார். இவர் கடந்த 4-ஆம் தேதி தீவனம் போட சென்றபோது 11 கோழிகள், 4 வார்த்தைகள் கட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து செல்வகுமார் […]

Categories
வேலூர்

மாயமான பசுமாடு…. கையும் களவுமாக மாட்டிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

விமானத்தில் வந்து மாடு திருடும் தொழிலில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு டவுன் புதுவீதியில் ரசாக் என்ற மாட்டு வியாபாரி வசித்து வருகின்றார். இவர் வளர்த்து வந்த பசுமாட்டை ஏரிகுத்தி கிராமத்தில் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் மாடு வீடு திரும்பாததால் ரசாக் தனது பசுமாட்டை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரசாக் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த மாடு…. திடீரென நடந்த சம்பவம்…. வன துறையினரின் முயற்சி….!!

மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காருகுடி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய பசுமாடு அப்பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதனையடுத்து சுமார் 2 மணிநேரம் பசுமாடு தண்ணீரில் தத்தளிப்பது கண்ட கிராம மக்கள் வேப்பூர் தீயணைப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி அலுவலர் கரிகாலன் தலைமையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற மாடு…. எதிர்பாராமல் நடந்த சோகம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டு வைத்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குட்டகந்தூர் அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற கறவை மாடு ஒன்று நாட்டு வெடிகுண்டை கடித்ததால் வெடித்த படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் ஸ்ரீராமுலு அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி குண்டு வைத்ததாக மிட்டாளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார், பாலாஜி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மேய்ச்சலுக்காக சென்ற மாடு…. மர்மபொருளை கடிதத்தில் விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மர்மபொருள் வெடித்து பசுமாட்டின் வாய் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னசேக்கனூர் பகுதியில் தாதா என்ற விவசாயி வசித்து வருகின்றார். இந்நிலையில் தாதா தனக்கு சொந்தமான பசுமாட்டை எப்போதும்போல் கிராமத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது மாடு அங்கு கிடந்த மர்மபொருள் மீது வாய் வைத்ததால் அந்தப் பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் மாட்டின் தாடைப் பகுதி முழுவதும் கிழிந்து பலத்த காயம் அடைந்து பரிதாபமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…. மாங்கொட்டையில் வைத்து…. கைது செய்த காவல்துறையினர்….!!

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்த காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுட்டகுண்டா வனப்பகுதி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தட்சணாமூர்த்தி என்பவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு கிடந்த மாங்கொட்டையை மாடு கடித்ததில் அதில் இருந்தகுண்டு வெடித்து மாட்டின் தாடை தொங்கி படுகாயம் ஏற்பட்டது. எனவே மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டு மாங்கொட்டையின் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு கொடுத்தோம்…. கால்நடைகளுக்கு சிகிச்சை பெற…. இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்…!!

கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து வரும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வைத்திருக்கும் மாடுகளுக்கு 10 டன் வைக்கோலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் இருந்து பல்வேறு வகையான பொருட்களை ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வளர்த்து வரும் மாடுகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்து அவர் மிருகவதை தடுப்பு சங்க துணைத்தலைவர் அனுஷா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவம் ஆற்றில் சிக்கிய மாடு…. ஒரு மணி நேர போராட்டம்…. மீட்டு வந்த தீயணைப்பு வீரர்கள்….!!

கூவம் ஆற்றில் சிக்கிய மாட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்டனர். சென்னை மாவட்டம் கோயம்பேடு பகுதிகளில் பூந்தொட்டிகள், செடி போன்றவற்றை மாட்டுவண்டியில் தொழிலாளி ஒருவர் விற்பனை செய்கிறார்.அந்தத் தொழிலாளி ஓய்வு எடுப்பதற்காக வண்டியை  கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் நிறுத்திவிட்டு மாட்டை அவிழ்த்து சாலையின் ஓரமாக கட்டி வைப்பதற்காக அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நகரின் மெயின் ரோட்டில் உள்ள கூவ ஆற்றில் மாடு தவறி விழுந்தது. இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இறைச்சி கடை வரை இருந்த கால் தடம்… அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்… விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்…!!

குடியாத்தம் அருகில் பசுமாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டிய சகோதரர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்குன்றம் குள்ளப்ப கவுண்டர் பட்டியில் அரி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் சினையாக இருக்கும் இரண்டு பசு மாடுகளை வளர்த்துள்ளார். இந்நிலையில் அரி தன் வீட்டின் அருகில் கட்டியிருந்த இரண்டு பசு மாடுகளையும் காணவில்லை. இதனையடுத்து அரி 2 பசுமாடுகளை தேடி அலைந்தபோது மாட்டின் கால் தடம் பதிந்து இருந்த வழியை நோக்கி சென்றுள்ளார். அப்போது […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜோராக நடக்கும் ஜல்லிக்கட்டு…. சீறி பாயும் காளைகள்… மாடுமுட்டி காவலர் படுகாயம் …!!

இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மாடு குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அங்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்,ஜல்லிக்கட்டு மாடுகளை அழைத்து வரும் தள்ளுவாடி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை மாடு குத்தியதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வயலில் மேய்ந்ததற்காக “வாயில்லா ஜீவனின் காலை வெட்டி”… உயிருக்கு போராடும் மாடு..!!

தஞ்சாவூரில் நடவு செய்யப்பட்டிருந்த வயலில் மாடு மேய்ந்ததற்காக வயலின் உரிமையாளர் மாட்டின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே பள்ளி அக்ரஹாரம் என்ற நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் இரண்டு காளை மாடு மற்றும் மாட்டு வண்டியையும் வைத்து விவசாய தொழில் செய்து வருகிறார். வீட்டின் அருகிலுள்ள வயலில் பயிர்கள் காளை மாடு மேய்ந்தகாக கூறப்படுகிறது. இதை அறிந்த வயலின் உரிமையாளர் அரிவாளால் மாட்டின் காலை வெட்டியுள்ளார். இதனால் நிற்கக்கூட முடியாமல் மாடு நிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆவின் நிறுவனம்…. ஆடு, மாடு, கோழி இலவச கொட்டகை… எப்படி பெறுவது?…!!!

ஆவின் துறை மூலமாக ஆடு,மாடு, கோழி வளர்ப்பவர்களுக்கு கொட்டகை அமைத்து தருவதற்கு பண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆவின் துறை மூலமாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்களுக்கு கொட்டகை அமைத்துத் தர பணவுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு ரூ.85,000 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை பண உதவிகள் வழங்கப்படும். வைத்திருக்கும் கால்நடைகளுக்கேற்றார் போல் இந்த தொகையை வழங்குவார்கள். இதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருந்தகங்கள் மற்றும் ஆவின் கிளை நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை வாங்கி […]

Categories
பல்சுவை

“கர்மா” அப்படின்னா என்னன்னு தெரியனுமா…. முதியவர் சொல்லி தருவார் பாருங்க… வெளியான வைரல் காணொளி…!!

தற்போதைய காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதிலும் பாகுபாடில்லாமல் விலங்குகள் செய்யும் சேட்டையும் மனிதர்கள் செய்யும் சேட்டையும் ஒருசேர பரவி வருகின்றது. அவ்வகையில் தற்போது காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் தெரு ஓரமாக மாடு ஒன்று அமைதியாக நிற்கின்றது. அங்கு வந்த முதியவர் ஒருவர் குச்சி வைத்து மாட்டை அடிக்கிறார். அடுத்ததாக கோபம் கொண்ட அந்த மாடு முதியவரை முட்டித் தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து […]

Categories

Tech |