மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக கால் தவறிக் கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கட்டளை பகுதியில் செல்வகுமார் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமார் தூங்குவதற்காக தனது வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செல்வகுமார் மாடியிலிருந்து கால் தவறி கீழே விழுந்து விட்டார். அதன்பின் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
