கோழிக்கறிக் கடையில் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய மாஜி ராணுவ வீரரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாஜி ராணுவ வீரர். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் கோழிக்கறி கடைக்கு சென்ற வெங்கடேசன் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் கறி வெட்டும் […]
