Categories
அரசியல்

“ஆவின் நிறுவனத்தில் பண மோசடி”…. அதிமுக மாஜி அமைச்சர் மீதான வழக்கு…. கோர்ட் உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. இவர் மீது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 4 மாதம் ஜாமின் வழங்கியதோடு, வழக்கு பதியப்பட்ட காவல்துறை எல்லையை தாண்டி பயணம் செய்யக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் […]

Categories

Tech |