திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளைக்கே மத்திய அரசு திமுக மக்கள் விரோத ஆட்சியை நடத்துவதாக கூறி ஆட்சியை கலைக்க உத்தரவிட்டால், அவ்வளவு தான். மக்கள் வெறுத்து போயுள்ளனர். திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அப்படி வந்ததாக சரித்திரமும் இல்லை. விடியலை தருவோம் என வாக்கு வாங்கிவிட்டு, விடியாத அரசாக திமுக அரசு உள்ளது. அதிமுக ஒன்றுபட்ட இயக்கம், […]
