அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008ம் வருடம் நவம்பர் மாதத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க மக்கள் 6 பேர் உட்பட 166 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தொடர்புடைய டேவிட் கோல்மன் ஹெட்லி என்பவர் அமெரிக்க அரசால் அங்கு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 35 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ளார். இந்நிலையில் […]
