Categories
மாநில செய்திகள்

பசுமை பட்டாசுகளையே வெடிக்க வேண்டும்… தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்…!!!!

பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கின்றது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பட்டாசுகளை வெடிப்பதனால் நம்மை சுற்றி இருக்கும் நீர், நிலம், காற்று போன்றவை பெருமளவில் மாசுபடுகின்றது. மேலும் பட்டாசு வெடிப்பதால் அதிகப்படியான ஒளி காற்று மாசினால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். பட்டாசு உற்பத்தி […]

Categories
மாநில செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள்….. உடனே இத செய்யுங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த‌ 20 வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரம் பெருகிக்கொண்டே இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. பெரிய நகரங்களை பொறுத்தவரை ஒரு தெருவில் தனி வீடுகளை விட அடுக்குமாடி குடியிருப்புகள் தான் அதிக அளவில் இருக்கும். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு அரசு பல்வேறு நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அரசு விதித்த நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே இனி இது கட்டாயம்…… மீறினால் ரூ.10000 அபராதம்…. எச்சரிக்கை….!!!!

தலைநகர் டெல்லியில் 13 லட்சம் இருசக்கர வாகனங்கள், 3 லட்சம் கார்கள், 17 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு உரிய மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறாமல் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் போக்குவரத்து துறை எச்சரிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் குறிப்பிட்டகாலக்கெடுவுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் காலாவதியான வாகன உரிமையாளர்கள் மாசு குறித்த சோதனைகளை மீண்டும் மேற்கொண்டு சான்றிதழ் வாங்க வேண்டும் . அப்படி பெறாமல் இருக்கும் வாகன […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வெங்கடாசலம் தற்கொலை வழக்கு…. சிபிசிஐடிக்கு மாற்றம்….!!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை வேளச்சேரி காவல்துறை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கணக்கில் காட்டப்படாத சொத்து”… முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் எடுத்த விபரீத முடிவு….!!

தமிழகத்தின் முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி புதிய தலைமை செயலகம் காலனி 2-வது தெருவில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்தார். இவர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஊழல் செய்ததாகவும், சொத்து சேர்த்ததாகவும் வெங்கடாசலம்  மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதியன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம்  தற்கொலை!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம்  தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடாசலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதாக சேலம் அம்மம்பாளையம் வீடு உட்பட இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.. இந்த சோதனையில் 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தன பொருட்கள் 13.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

தடை செய்யப்பட்ட நெகிழி…. தகவல் தந்தால் பரிசு… அதிரடி அறிவிப்பு!!

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு முறை பயன்படுத்தி கைவிடப்படும் நெகிழிப் பொருட்கள் உற்பத்தி பயன்பாட்டுக்கு 2018 ஜூன் 25 முதல் தடையுள்ளது. தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்கள், பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நெகிழிப் பொருள் உற்பத்தி பற்றி தெரிந்தால் tnpcb.gov.in என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. நெகிழி பொருட்களை பயன்படுத்த வேண்டாம்…. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்….!!!

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை  மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கப்படும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் உயர் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தேனீர் கோப்பைகள், பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் […]

Categories
மாநில செய்திகள்

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில்…. லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பில் இருந்து வருகிறார் வெங்கடாசலம். இந்நிலையில் மதியம் 12 மணி முதல் சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. தற்போது இந்த பணியில் இருந்து […]

Categories

Tech |