தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருடந்தோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருட மாசி திருவிழாவானது இன்று (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த வருட மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே வழக்கம் போல் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த […]
