இந்தியாவில் நாம் நச்சுத்தன்மை வாய்ந்த மாசடைந்த காற்றினை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைத்துள்ளது இந்த ஆய்வின் முடிவு…. இந்தியாவின் தலைநகரமான டெல்லி இதில் முதலிடம் பெற்றுள்ளது…. இந்தியாவில் நாம் நச்சுத்தன்மை சூழ்ந்துள்ள ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலக அளவில் ஆய்வு செய்தபோது 30 நகரங்கள் மிகவும் மாசடைந்த நகரங்களாக கண்டுபிடிக்கப்பட்டன. அதில், இந்தியாவில் மட்டும் 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதிலும், உலக அளவில் மிகவும் மாசடைந்த நகரமாக டெல்லி […]
