விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் அதிமுக கட்சியின் பொன்விழா மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பிறகு பொதுக்குழு கூட்டத்தின் போது மழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியன் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சி மட்டும் தான் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாக […]
