இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகின்ற ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார் . மேலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும், உயர் திறன் மேம்பாட்டு மைய நிர்வாகத்திற்கும் மஹேலா ஜெயவர்த்தனே ஆலோசனை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இது குறித்து அவர் கூறும்போது ,”வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது ஒரு அருமையான வாய்ப்பாகும் […]
