கொரோனா எதிரொலியாக நடிகை மஹிமா படப்பிடிப்பு இல்லமால் வீட்டிலேயே முடங்கி இருப்பதால், ஓவியம் வரைந்து தனது நேரத்தை செலவழித்து வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு துறைகள் மூடங்கி கிடக்கிறது. அதேபோல அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக ஓய்வே இல்லாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த […]
