மற்ற அமாவாசையை காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்து கொள்வது ஒருவகையில் சிறப்புத்தான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று ஆசிர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாளில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால் தீர்க்காயுள், செல்வம், புகழ், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். மஹாளயம் என்றால் கூட்டாக வருதல் […]
