மகராஷ்டிராவில் முதல்வருக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் மேற்பட்டவர்கள் அணிதிரண்டு இருக்கிறார்கள். மேலும் 9 சுயச்சை எம்எல்ஏக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதிநீக்க நோட்டீசும் முன்னதாக அனுப்பப்பட்டு இருந்தது. திங்கட்கிழமை மாலை அதாவது இன்று மாலைக்குள் அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலில் திருப்தி இல்லை என்றால் அவர்களை நான் தகுதி நீக்கம் செய்வேன் என்றும் துணை சபாநாயகர் முன்னதாக […]
