Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பு ? – தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு …!!

மகராஷ்டிராவில் முதல்வருக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் மேற்பட்டவர்கள் அணிதிரண்டு இருக்கிறார்கள். மேலும் 9 சுயச்சை எம்எல்ஏக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதிநீக்க நோட்டீசும் முன்னதாக அனுப்பப்பட்டு இருந்தது. திங்கட்கிழமை மாலை அதாவது இன்று மாலைக்குள் அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலில் திருப்தி இல்லை என்றால் அவர்களை நான் தகுதி நீக்கம் செய்வேன் என்றும் துணை சபாநாயகர் முன்னதாக […]

Categories
மாநில செய்திகள்

முகேஷ் அம்பானி வீட்டருகே மர்ம கார்…. சோதனையில் கிடைத்த பொருள்… மும்பையில் பரபரப்பு…!!

முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகில் வெடிபொருளுடன் நின்ற காரினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுண்ட் ரோட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் அன்டிலா ஹவுஸ் உள்ளது.இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடம் ஆகும். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகே சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கு வகையில் நின்று கொண்டிருந்ததாக காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர்,வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு,பயங்கரவாத […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு …!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தொடங்கி தற்போது வரை 2,635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு …!!

மஹாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை அதிகளவில் கொரோனா […]

Categories

Tech |