பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் படுக்கையறையில் காளான் வளர்த்து வரும் மஷ்ரூம் லேடியாக மாறியுள்ளார் பிகார் மாநிலத்தை சேர்ந்தவீணா தேவி என்ற நபர் காளான்களை பயிரிடுவதில் புகழ் பெற்றவர். இவர் படுக்கை அறையிலேயே காளான்களை பயிரிட்டு வருகிறார் .குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். உலகில் பல்வேறு துறைகளில் பெண்கள் அசாத்திய திறமைகளை வெளிக் காட்டி வருகின்றனர் காட்சிப் பொருளாக ஆண்கள் அருகில் […]
