Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

கனமழை காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து விவசாய நிலங்களில் தேங்கியது. இதனால் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. திருப்பத்தூரில் அண்ணா நகர், கலைஞர் நகர், டி.எம்.சி. காலனி, இராமக்கபேட்டை 3-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. புதிதாக உருவான நீர்வீழ்ச்சி…. குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்….!!

புதிதாக உருவாகி இருக்கின்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருவதால் இளைஞர்கள் குளித்து மகிழ்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதிகளில் பெய்த கனமழையினால் திருப்பத்தூரில் உள்ள வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது.  இதனை பார்ப்பதற்காக பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இந்த வெள்ளமானது வாணியம்பாடியை கடந்து ஆம்பூர் வழியாக வேலூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து வாணியம்பாடியை அடுத்த சித்தூர் மாவட்டம், ராமகுப்பம் மண்டலத்தில், கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்பு காடுகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த 11 மாவட்டங்களில்…. மழை வெளுத்து வாங்கும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில்  தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, தேனி, சேலம், ஈரோடு, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“வெளுத்து வாங்கிய மழை” சிரமப்பட்ட பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ராஜபாளையத்தில் பெய்த மழை காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக இருந்ததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது. எனவே இந்த சாலைக்கு மாற்றுபாதை இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து பாதாள சாக்கடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உடனடியாக புதிய சாலை போடப்பட்டது. இவ்வாறு போக்குவரத்திற்கு முடக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொட்டி தீர்த்த மழை…. வீசிய குளிர்ச்சியான காற்று…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தளவாய்புரத்தில் பெய்த மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் மாலை வரை மழை பெய்தது. இந்த மழையினால் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இவ்வாறு கொட்டித் தீர்த்த மலை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் அடைந்தனர்.

Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர், தேனி, சேலம், நீலகிரி, தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கிண்டி, டி நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கேகே நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு மணி நேரத்தில்… மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் திருவாரூர், வேலூர், கடலூர், நாகை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சில மாவட்டங்களில் கனமழை, சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை மற்றும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தோண்டப்பட்ட சாலைகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

தோண்டப்பட்ட சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கின்றது . இங்கு பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலைகளில் தார் ரோடு போடப்படாமல் பல்வேறு தெருக்கள் இருக்கின்றது. இதனையடுத்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து சாலைகள் பள்ளமாக இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூரில் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலையின் பள்ளங்களில் சேரும் சகதியுமாக இருப்பதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொட்டி தீர்த்த கனமழை…. பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்….!!

கனமழை காரணமாக பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்து வந்த கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆகவே பெருமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வடிந்து வருகின்ற தண்ணீரானது பாலாற்றில் சேர்ந்து பூட்டுத்தாக்கில் பெருக்கெடுத்து செல்கின்றது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொட்டி தீர்த்த மழை…. பெருக்கெடுத்த வெள்ளம்…. போக்குவரத்து பாதிப்பு….!!

ராஜக்கல் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு மாற்றுவழி அமைக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றது. இதனையடுத்து சம்பத்நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மாநகராட்சியை 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் தலைமையில், ஊழியர்கள் மோட்டார் மூலம் தெருவில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று மாங்காய்மண்டி, கிரீன்சர்க்கிள் பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்ததனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலையில் பெருக்கெடுத்த நீர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

கூத்தாநல்லூர் பகுதியில் பெய்த கனமழை சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, வக்ரா நல்லூர், மரக்கடை, கோரையாறு, திருராமேஸ்வரம், வேளுக்குடி, வடபாதிமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இவ்வாறு பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி மழைநீர் சாகுபடிக்கு உதவியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

சேலத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனையடுத்து தம்மம்பட்டி, ஆனை மடுவு பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதனால் அந்த பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் பல பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஓட்டை உடைசலாக இருக்கு…. அதான் இப்படி ஆயிட்டு…. ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கை….!!

கனமழை காரணமாக ரயில்வே பணிமனையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதேபோன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே பணிமனைகுள் மழைநீர் புகுந்தது. எனவே பணிமனையின் மேற்கூரை ஒரு சில இடங்களில் சேதமடைந்து ஓட்டை உடைசலாக இருப்பதால் மழை நீர் நேரடியாக உள்ளே கொட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கடந்த சில நாட்கள்…. வெளுத்து வாங்கிய மழை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

வேலூரில் பெய்துவரும் கன மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இவ்வாறு காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், பொன்னை போன்ற பல்வேறு பகுதிகளிலும் கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கனமழை காரணமாக மாங்காய்மண்டி அருகில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்ததால் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே மாநகராட்சி பகுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொட்டி தீர்த்த மழை…. தேங்கி கிடந்த நீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் தேங்கி இருப்பதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் நீதிமன்றத்திற்கும் ஆவின் பால் அலுவலகத்திற்கும் இடைப்பட்ட 4-வது தெருவில் பள்ளமாக இருக்கின்றது. இந்தத் தெருவின் இருபக்கத்திலும் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மழை நீர் வடிந்து செல்ல முடியாமல் சாலையோரம் தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமமல், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. 3 வேன்கள் மீது விழுந்துட்டு…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூரில் இரவில் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் புதிய பேருந்து நிலையத்தில் மரக்கிளைகள் முறிந்து அங்குள்ள 3 வேன்கள் மீது விழுந்தது. இதைப்போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

துணி எடுப்பதற்காக சென்ற கணவர்…. நடந்த துயர சம்பவம்…. பெரம்பலூரில் சோகம்….!!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயலூர் குடிக்காடு கிராமத்தில் தங்கராஜ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், பிரதீப் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமாக ஆஸ்பெடடாஸ் கூரையுடன் கூடிய வீடு இருக்கின்றது. அதில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்களின் மேல் வயரில் மின் விளக்கு பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது வயரில் தண்ணீர் பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3-வது நாளாக…. வெளுத்து வாங்கிய மழை…. மெதுவாக சென்ற வாகனங்கள்….!!

திண்டுக்கல்லில் 3-வது நாளாக வெளுத்து வாங்கிய கனமழையால் வாகனங்கள் மெதுவாக சென்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி இரவு திண்டுக்கல்லில் 1 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனையடுத்து மறுநாள் மாலையிலும் மாவட்டம் முழுவதிலும் பரவலான மழையும், சில இடங்களில் சாரலும் பெய்தது. இந்நிலையில் 3-வது நாள் அன்றும் இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. மிகவும் சிரமப்பட்ட மக்கள்…. தீயணைப்பு துறை வீரர்களின் பணி….!!

இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 5-ம் தேதி வரையிலும் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் மாலை 5 மணி அளவில் மழை இலேசாக பெய்ய தொடங்கி பின் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் திருப்பத்தூர், அண்ணாநகர், கலைஞர் நகர் பகுதிகளில் உள்ள வீட்டிற்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகள் ஆயிட்டு…. குளம் போல் காட்சியளித்தது…. சிரமப்பட்ட மக்கள்….!!

வாணியம்பாடியில் பெய்த கனமழை காரணமாக மண்ணாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆலங்காயம், நாராயணபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் எல்லையில் உள்ள நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை வழியாகச் மழைநீர் சென்று ஆவாரம் குப்பம் பாலாற்றில் கலக்கும் மண்ணாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கடந்த ஒரு வருடமாக மழை இல்லாமல் வறட்சியாக காணப்பட்ட மண்ணாற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஓரிரு இடங்களில் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமானமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் சென்னையை பொருத்தவரை வானம் […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டம், உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும்,  ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்… ஓபிஎஸ் வேண்டுகோள்…!!!

நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: மதுரை மாவட்டம் தொப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திறந்தவெளியில் தார்பாய் போட்டு மூடப்பட்டு, மூடப்படாமல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் நனைந்து சேதமடைந்தது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

24-ம் தேதி வரை மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. தமிழகத்தில் இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்காமல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. நேற்று மட்டும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பச்சலனம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இது மக்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC FINAL… மழையால் ஆட்டம் நிறுத்தம்… வெளியான தகவல்…!!!

மழையின் காரணமாக இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை சாம்பியன் டெஸ்ட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று மோதியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 35 ரன்கள், ரகானே 13 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை…!!!

சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. அதிக வெப்பம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதுவும் முக்கியமாக சென்னையில் அதிக அளவு வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பச்சலனம் சற்று தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கு மழை நீட்டிக்க வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக  அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் 18,19,20-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூடத்துடன் இருக்கும் என்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பருவமழை நேரத்தில்…. யாரும் இப்படி பண்ணாதீங்க…. மின்வாரிய துறை அதிகாரியின் அறிவுரை….!!

மழைக்காலங்களில் மிக்ஸி, டி.விகளை இயக்க வேண்டாம் என மின்வாரிய துறை அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தற்போது பெய்து வரும் பருவமழை நேரத்தில் மின்மாற்றி, மின் கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்வதை பொதுமக்கள் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் அறுந்துவிழும் மின்சார கம்பி அருகில் யாரும் செல்லக் கூடாது என்றும் அதுகுறித்து உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடியுடன் கூடிய மழை…. வீட்டின் மீது விழுந்ததில்…. உயிர் தப்பிய குடும்பத்தினர்….!!

சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் மரம் முறிந்து வீட்டின் மேற்கூரையில் விழுந்ததில் உள்ளே இருந்தவர்கள் உயிர் தப்பினர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 6 மணியளவில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிச்சைக்கட்டளை கிராமத்தில் தனது குடும்பத்துடன் பாஸ்கர் என்பவர் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். இதனையடுத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் பெய்த மழை…. 7-ஆம் வகுப்பு சிறுமிக்கு நடந்த பரிதாபம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

மின்சாரம் தாக்கியாதல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் புறநானூறு தெருவில் சசிகலா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் சஞ்சனா என்ற மகளும் சித்தரஞ்சன் என்ற மகனும் இருந்துள்ளார். இதனையடுத்து சென்னை புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்ததால் சசிகலா வீட்டின் உள்ள  மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டின் மாடிக்கு சென்ற சஞ்சனா மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் குழாயை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. யாரும் இறங்க வேண்டாம்…. வருவாய் துறையினரின் வேண்டுகோள்….!!.

பொன்னை ஆற்றங்கரை அருகில் இருக்கும் கிராம மக்கள் ஆற்றுப் பகுதியில் குளிப்பதற்கு இறங்க வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் கேட்டுகொடுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மழை பெய்து அங்குள்ள கலவகுண்டா உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்ததால் தண்ணீர் திறந்து விடப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணையாற்றில் பரவலாக வெள்ளம் வருகின்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்து காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணை விரைவில் முழுவதுமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொட்டி தீர்த்த மழை” விடிய விடிய தூங்காமல் அவதி…. அதிகாரிகளின் சுகாதார பணி….!!

வேலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, அடுக்கம்பாறை, அணைக்கட்டு, குடியாத்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை இரவு 11 மணி வரை இடைவெளிவிட்டு பரவலாக செய்தது. எனவே கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் கொணவட்டம், சேண்பாக்கம், சம்பத்நகர், கன்சால் பேட்டை போன்ற குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வீடுகளில் தேங்கிய நீர்…. அவதியில் பொதுமக்கள்….!!

திருப்பத்தூரில் இடியுடன் கூடிய மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கி படிப்படியாக அதிகரித்து இரவு 10 மணிக்கு பலத்த கனமழை பெய்தது. இதனால் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், நாட்டறம்பள்ளி, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியதனால் தாழ்வான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காற்றுடன் பெய்த மழையால்…. இப்படி ஆயிட்டு…. சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்….!!

காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தது விவசாயிகளிடையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் காற்று வீசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனையடுத்து மழையால் வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தற்போது பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் மற்றும் மகசூலையும் பெரிதும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் பரவலாக மழை ..!!

வெப்பச்சலனம் மற்றும் குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவாரூர், நன்னிலம், புலிவளம், அம்பை, மாங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதேபோல நாகை, புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளிலும் காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூண்டி, மன்னவனூர், குண்டுபட்டி, கூக்கால், கிலாவரை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

யாரும் அந்த பகுதிக்கு போக கூடாது…. வெள்ளம் வர வாய்ப்பிருக்கு…. மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

கவுண்டன்ய ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தாலுகா மோர்தானா கிராமத்தில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 261.36 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து 5 நாட்களுக்கு வேலூர் மாவட்டத்தில் கமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே கனமழை பெய்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மழையால் சேதமடைந்த குளங்கள்…. ரூ 4.55 கோடியில் சீரமைக்கப்படும்…. அமைச்சர் நேரில் சென்று ஆய்வு….!!

கன்னியாகுமரியில் மழையினால் சேதமடைந்துள்ள குளங்களை சீரமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தேரூர் குளம் உள்ளிட்ட  பல்வேறு நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் மழை நீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். எனவே அவரது அறிவுறுத்தலின்படி மழை நீரால் சேத […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காய்கறிகள் எல்லாம் நனைந்துட்டு…. கூட்டம் ரொம்ப வரல…. நஷ்டத்தை சந்தித்த வியாபாரிகள்….!!

மாங்காய் மண்டி அருகில் மழை நீர் சூழ்ந்து காய்கறிகள் நனைந்ததால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பழைய பேருந்து நிலையம் கிரீன் சர்க்கிள் போன்ற பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி கிடந்தது. எனவே இந்த கனமழையால் மாங்காய்மண்டி அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்தவிற்பனை காய்கறி கடை பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தக்காளி, வெங்காயம் என 150 டன் […]

Categories
மாநில செய்திகள்

வெயிலும் கொளுத்தும்…. இடியுடன் மழையும் பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் இடமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெயில் இயல்பை விட 3 டிகிரி அதிகமாக கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், […]

Categories
தேசிய செய்திகள்

முன்கூட்டியே தொடங்கப் போகும் தென்மேற்கு பருவமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல், தென் மேற்கு மற்றும் வட மேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமொரின் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் சேதமாகிட்டு… தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்… மனவேதனை அடைந்த விவசாயிகள்..!!

சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளதால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தேவூர், கொட்டாயூர், பெரமாச்சிபாளையம் மற்றும் சென்றாயனூர்  உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் நெல், கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் எள் உள்ளிட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் விவசாயிகள் கூலித்தொழிலாளர்களை பயன்படுத்தி பருத்தி செடிகளுக்கு மண் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எள் சாகுபடி செய்த விவாசாயிகள் அறுவடை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வங்க கடலில் புதிய காற்றழுத்தம்… இடி மின்னலுடன் பலத்த மழை… அவதிப்பட்ட மக்கள்..!!

சேலம் மாவட்டத்தில் வானம் இருள்சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது. தமிழகத்தில் கோடைகாலம் என்பதால் கடும் வெயிலினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் திடீரென வானம் இருள்சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இனிமேல் இப்படி நடக்கக்கூடாது…. கோரிக்கை விடுத்த மக்கள்….!!

கன்னியாகுமரியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால்  பள்ளமான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து நாகர்கோவிலில் பெய்த கனமழையால் மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். மேலும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால் மின்தடை […]

Categories
மாநில செய்திகள்

குமரியில் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

குமரி மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஷ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர் அதிதீவிர புயலாக மாறி ஒடிஷா வங்கதேசம் இடையே 26ஆம் தேதி மாலையில் கரையை […]

Categories
மாநில செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்ககடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஷ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர் அதிதீவிர புயலாக மாறி ஒடிஷா வங்கதேசம் இடையே 26ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து மக்களை சற்று குளிர்ச்சியூட்டி வருகிறது. இந்நிலையில் மிக விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை, கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். […]

Categories
மாநில செய்திகள் வானிலை

11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு… பலத்த மழை பெய்யும்… வானிலை ஆய்வுமையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. தற்போது சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதனால ரொம்ப நஷ்டம்… செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகியதால் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் அங்கு  80 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களானது  தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில்   இருந்துள்ளது . ஆனால் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து உள்ளது . இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குண்டாறு, குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றால […]

Categories

Tech |