கன மழையினால் மண் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் தாய் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மரப்பாலம் நேதாஜி வீதியில் கருப்பண்ணசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினர் மகன் ராமசாமிக்கு திருமணம் முடிந்து மனைவியுடன் வளையக்கார வீதியில் வசித்து வருகின்றார். இதில் ராஜம்மாள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ராமசாமி தனது தாய் […]
