Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. ஓடைகளில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

கனமழையின் காரணமாக ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதோடு பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் போன்றவைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமின்றி சாக்கடை கால்வாய்களில் மழை நீர் ஓடையாக சென்றது. அதன்பின் பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவுகள் பெருக்கெடுத்து ரோட்டில் ஓடியது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சின்னமுத்தாண்டிப்பட்டியில் சலீம்-ஷகிலா பானு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் 5 வயதில் அசாருதீன் என்ற மகன் இருக்கின்றனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மேலும் இளைய மகள் ரிஸ்வானா பர்வீன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் 5 வயது மகனான அசாருதீனை தம்பதியினர் அதே பகுதியில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை ( 26/11 ) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் தொடர் மழை எதிரொலியாக நாளை 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதனையொட்டிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது. இடி மின்னலுடன் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாளை பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் – கல்லூரிகளுக்கும் விடுமுறை …!!

விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளை தொடர்ந்து தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டிருக்கிறது.முன்னதாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது தற்போது பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். தொடர் மழையின் காரணமாக மழை நிலவரங்களுக்கு ஏற்றவாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரத்தில் முன்னதாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில்…. 18 மாவட்ட மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தக்காளி விலை உயர்வு மழையால் தான்…. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…!!!!

தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு கீழ் தாக்களில் வெறும் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மழையால் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: கர்நாடகாவில் கனமழை பாதிப்பு…  நிவாரணம் அறிவித்தார் முதல்வர்…!!!

கர்நாடகாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நிவாரணங்களை அறிவித்தார். கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் ஏரி, குளம், குட்டைகள் என நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் தலைநகர் பெங்களூருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மழை நிவாரணம்… இன்று கூடும் தமிழக அமைச்சரவை..!!! 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மழையால் ஏற்பட்ட சேதம், நிவாரண நிதி அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. கனமழை எச்சரிக்கை அமைச்சர்கள் அனைவரும் நிவாரண பணியில் ஈடுபட்டு இருந்ததால் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: அடுத்த சில மணி நேரத்தில்… காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும்… புவியரசன்..!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று புவியரசன் தெரிவித்துள்ளார். இதனால் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 22 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் வட தமிழக கடலோரம் மற்றும்  ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், வட தமிழக கடலோர, ஆந்திர கடலோர பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் கன […]

Categories
மாநில செய்திகள்

10ரூபாய்க்கு வாங்கினோம்…! இப்போ 150ஆக ஆகிருச்சு… எகிறி செல்லும் காய்கறி விலை …!!

தொடர் மழை எதிரொலியாக பெரம்பலூரில் கத்தரி, வெண்டை உள்ளிட்ட நாட்டு காய்கறிகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி காய்கறி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக காய்கறி வரத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரம்பலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“15 நாட்களில் அறுவடை செய்ய இருந்தோம்” தோட்டங்களுக்குள் புகுந்த மழைநீர்…. விவசாயிகள் செய்த செயல்….!!

கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பியதன் காரணமாக உபரிநீருடன் சேர்ந்து மழைநீர் வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணையானது நிரம்பி அதிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீரானது அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்றது. இதனுடைய மொத்த நீர்மட்டம் 17.50 அடி ஆகும். இந்நிலையில் மழை மற்றும் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் கெட்டிசமுத்திரம் ஏரியானது நிரம்பி […]

Categories
மாநில செய்திகள்

Breaking:  கன்னியாகுமரி மழை பாதிப்பு… நாளை ஆய்வு செய்கிறார் முதல்வர்…!!! 

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கும் மழை” சேதமடைந்து இருக்கும் வீடுகள்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

சேதமடைந்த வீட்டில் வசித்து வரும் பொதுமக்களை பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் அருகில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலசபரி என்ற 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” இடிந்து விழுந்த சுவர்…. சிறுவனுக்கு நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அல்லிகுட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏழுமலை-செல்லம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ராமசாமி என்ற மகனும், காளியம்மாள் என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் ராமசாமி அதே பகுதியில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும்,  5 வயதில் பாலசபரி என்ற மகனும் இருந்தனர். இதில் காளியம்மாளுக்கும் வலசையூரை சேர்ந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. கால்நடைகளுக்கு நேர்ந்த சோகம்…. கவலையில் விவசாயிகள்….!!

தொடர் மழையின் காரணமாக 4 பசுமாடுகள் மற்றும் 2 ஆடுகள் இறந்ததால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா, இடையிறுப்பு மற்றும் சங்கராம்பேட்டை கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது இடையிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன், கார்த்திக், சோமு ஆகியோருடைய பசுமாடுகள் தொடர்ந்து உயிரிழந்தது. இதனையடுத்து ஒன்பத்துவேலி ஊராட்சி, சங்கராம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சாவித்ரிசின்னப்பன் என்பவரது பசுமாடும் இறந்துவிட்டது. மேலும் அதே ஊரை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. வயல்களில் தேங்கிய நீர்…. வாலிபர்கள் செய்த செயல்….!!

கனமழையின் காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள பிச்சன்கோட்டகம், பாமணி, கோட்டகம், ஆலிவலம், ஆண்டாங்கரை, சீராளத்தூர், கொத்தமங்கலம், எழிலூர், நுணாக்காடு உள்ளிட்ட 32 ஊராட்சி கிராமங்களில் 36,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக திருத்துறைப்பூண்டியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் தாளடி இளம்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்…. விவசாயின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனையில் விவசாயி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவில் விவசாயி பாலமுருகன் வசித்து வந்தார். இவர் கண்டியூர் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தினை ஒத்திகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அந்த நிலத்தில் பாலமுருகன் நெல் நடவு செய்து இருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாலமுருகன் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. […]

Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ள பாதிப்பு…. “அரசு சரி செய்கிறது”… தாமாக முன்வந்து விசாரிக்க மறுத்த ஐகோர்ட்!!

சென்னையில் மழை பாதிப்பை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 6ஆம் தேதி கனமழை பெய்ய தொடங்கியது.. இந்த கனமழை இன்று முதல் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இந்த இடைப்பட்ட நாட்களில் சென்னையில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.. அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் வீடுகளிலும் தண்ணீர்கள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. மகளுக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதில் கும்பகோணம் அருகில் உள்ள தேனாம்படுகை வடக்கு தெருவில் கவுதமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு விஜயபிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு அனன்யா, அஜிதா என்ற மகள்கள் இருந்தனர். இந்த குடும்பத்தினர் அனைவரும் மண்சுவரால் கட்டப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம்…  முதல்வர் அறிவிப்பு…!!!

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .அதிலும் குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமடைந்துள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த நீர்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் குறுவை அறுவடை மற்றும் சம்பா தாளடி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வடபாதிமங்கலம் புனவாசல் தெருவில் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி குட்டை ஒன்று இருக்கின்றது. இந்த குட்டையில் மழை தொடங்குவதற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. சேதமடைந்த 4 வீடுகள்…. பணியாளர்கள் செய்த செயல்….!!

தொடர்ந்து பெய்த மழையினால் நான்கு வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிலியம்யபாளையத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மண்சுவர் வீடு தொடர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதேபோன்று அதே பகுதியை சேர்ந்த ரங்கம்மாள் என்பவரின் வீட்டு மண் சுவரும் இடிந்து விழுந்தது. மேலும் உடையக்கவுண்டம்பாளையம் காலனியை சேர்ந்த அற்புதமேரி, மயிலாத்தாள் ஆகிய இருவரது வீடுகளும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின்போது 4 வீடுகளிலும் யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமும் […]

Categories
அரசியல்

மக்களுக்கு உதவுங்கள்….. பாஜக தொண்டர்களுக்கு அண்ணாமலை அழைப்பு…!!!

மழை வெள்ள நிவாரண பணிகளில் பாரதிய ஜனதாவினர் முனைப்போடு ஈடுபட வேண்டுமென்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகமெங்கும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் மக்களின் துயர் துடைக்கும் வகையில் நிவாரண பணியில் ஈடுபடவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், […]

Categories
மாநில செய்திகள்

Breaking:  சென்னை மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக… சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி தருகின்றது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது, சாலைகளில் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. ‘கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்’? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சென்னை மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! கவனமா இருங்க…. தண்ணீரை காய்ச்சி குடிங்க…. தமிழிசை அட்வைஸ்…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டிருப்பதாகவும், அது வலுப்பெற்று தமிழக கடலோரத்தை நோக்கி நகரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வரும் பாதிக்கப்பட்ட இடஙக்ளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்…. கவலையில் விவசாயிகள்….!!

நெல், பருத்தி மற்றும் கரும்பு போன்றவை தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, பூலாம்பட்டி பகுதிகளில் நெல், பருத்தி, மிளகாய், கொத்தமல்லி, புதினா போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது நெற்பயிர்கள் நடவு முடிந்து நன்கு வளர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல், மிளகாய், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

90 சதவீதத்திற்கு மேல் நிரம்பிய நீர்நிலைகள்…. மக்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும்…. கலெக்டரின் அறிவுரை….!!

தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகள் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளது. இதனால் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது “நீர்நிலைகளில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். இதனையடுத்து வெள்ளப்பெருக்கு காலங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் மழை மற்றும் வெள்ள நீர் தேங்கி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் மழைக்கே திண்டாடும் திமுக – கனமழையை தாங்குமா ?

ஒரு நாள் மழைக்கே திமுக திண்டாடும் நிலையில் பெருமழைக்கு இவர்கள் எவ்வாறு தாக்கு பிடிப்பார்கள் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடுதொட்டி பகுதியில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயிரிழந்தவரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! மழை, வெள்ளம் குறித்த புகாருக்கு…. உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்…!!!

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பூந்தமல்லி, போரூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. ஆங்காங்கே தோன்றிய அருவிகள்…. போட்டோ எடுத்த வாகன ஓட்டிகள்….!!

கடம்பூர் மலைப்பாதையில் தேன்றிய சிறு சிறு அருவிகள் முன்பு நின்று வாகன ஓட்டிகள் செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் மலைப்பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றது. கடந்த சில நாட்களாக அந்த மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதி முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறு […]

Categories
உலக செய்திகள்

பொலிவியாவில் வெளுத்து வாங்கிய மழை…. சாலைகளில் கிடந்த ஆலங்கட்டிகள்…. பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்கை….!!

பொலிவியாவில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பொலிவியாவின் டரிஜா நகரில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சாலைகள் மற்றும் குடியிருப்புகள் மீது சுமார் 5 அடி உயரத்திற்கு ஆலங்கட்டிகள் குவிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவ்வாறு சாலைகளில் இருந்து 5,000 டன் எடையிலான ஆலங்கட்டிகள் அகற்றப்பட்டதாக அந்நகர மேயர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பலத்த மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு” அலைமோதிய கூட்டம்…. கண்காணிப்பு பணியில் போலீஸ்….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இவ்வாறு வரும் மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் தீபாவளியையொட்டி துணி, மளிகை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியதால் டவுன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து கடைவீதி உள்ளே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. மருத்துவமனைக்குள் புகுந்த தண்ணீர்…. அவதிப்படும் கர்ப்பிணிகள்….!!

கனமழையின் காரணமாக மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் சிரமப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் 4-வது நாளாக பெய்த தொடர் மழையால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் சூழ்ந்து நிற்கின்றது. இந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு போதிய வடிகால் வசதி இல்லாமல் இருக்கிறது. மேலும் வடிகால்கள் உள்ள இடங்களில் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததால் தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து நிற்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சாலைகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்த வீடுகள்…. ஊராட்சி தலைவரின் பேச்சு….!!!

தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்த வீடுகளை ஊராட்சி தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதில் கொமராபாளையத்தில் 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த தொடர்மழையால் அங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் மாதேஸ் என்பவரது வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரது ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின்போது மாதேஷ் மற்றும் விஜயா குடும்பத்தினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 மாதங்களுக்கு முன்புதான் கட்டினோம்…. அதற்குள் நிரம்பி வழிகிறது…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

3 மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம், எல்லைக்கிராமம் மற்றும் எக்கட்டாம்பாளையம் போன்ற ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதியன்று தடுப்பணை கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சரான மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து 15 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நெல் கொள்முதல் நிலையம்” தேங்கி நிற்கும் மழைநீர்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் நெல் வைத்திருக்கும் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நாகலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை உலர்த்த முடியாத நிலை இருப்பதால் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலை ஓரங்களில் குவிந்து இருக்கு…. போக்குவரத்திற்கு ஏற்படும் இடையூறு…. விவசாயிகளின் கோரிக்கை….!!

சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் நெற்பயிர்களை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் அறுவடை செய்த நெற்பயிர்களை விற்பதற்காக விவசாயிகள் அதை சாலை ஓரங்களில்  குவியல் குவியலாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள தெலுங்கன்குடிக்காடு, புதூர் உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எதிரே சாலை ஓரங்களில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாலை ஓரங்களில் நெற்பயிர்கள் குவிக்கப்பட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை…. இது தண்ணீரில் மூழ்கி விட்டது…. கவலையில் விவசாயிகள்….!!

கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் குறிஞ்சி வயக்காடு பகுதியில் இரவு வேளையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதேபோன்று சித்தூர், பூனாச்சி, நத்தமேடு, அய்யந்தோட்டம், சீலம்பட்டி, கூச்சிக்கல்லூர், ராமாச்சிபாளையம், சுப்பராயன்கொட்டாய், செல்லிக்கவுண்டனூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. ஓடைகளில் பெருக்கெடுத்த நீர்…. இடிந்து விழுந்த வீடு….!!

கன மழையினால் ஓட்டு வீடு இடிந்து விழுந்து முழுவதும் சேதமடைந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் சில இடங்களில் சாக்கடை நீருடன் சேர்ந்து மழை நீர் ஓடியது. அதுமட்டுமின்றி பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து வெண்டிபாளையம் பகுதியில் உள்ள புதிய மற்றும் பழைய ரயில்வே நுழைவு பாலம், கே.கே.நகர் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவு பாலங்களில் மழைநீர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. முழு கொள்ளளவை எட்டிய அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

வரட்டுப்பள்ளம் அணையானது நிரைந்து வழிந்தால் விவசாயிகள் ஆனந்தத்தில் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் 2 மலைகளுக்கு இடையில் வரட்டுப்பள்ளம் அணையானது கட்டப்பட்டுள்ளது. இந்த அணையுடைய மொத்த நீர்மட்ட உயரம் 33.48 அடி ஆகும். இதில் பர்கூர் பகுதிகளில் மழை பெய்யும்போது அந்த தண்ணீரானது காட்டாறு, ஓடைகள் வழியாக இந்த அணைக்கு வந்து சேர்ந்துவிடும். எனவே வரட்டுப்பள்ளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இந்த அணை தண்ணீரே ஆதாரமாக இருக்கிறது. மேலும் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமாரி, தென்காசி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், கல்லக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் ஒரு சில இடங்களில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அங்கு குளிக்க கூடாது…. அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்…. சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு….!!

அணைமேடு நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிப்பதற்கு அதிகாரிகள் தடையினை விதிக்க வேண்டும். சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் சரபங்கா நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் போது ஆற்றின் கரைகள் சேதமடைவதை தவிர்ப்பதற்காக கழுங்கு எனப்படும் தடுப்புச்சுவர் கற்களாலான அணை மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே மழை நீர் பெருக்கெடுத்து வரும் காலங்களில் இந்த கழுங்கின் வழியே நீர்வீழ்ச்சியாக தண்ணீர் கொட்டும். அவ்வாறு கொட்டும் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்திற்கு… “இந்த 10 மாவட்டங்களில் மழை”… வெளியான அறிவிப்பு!!

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அதாவது, வளிமண்டல […]

Categories
தேசிய செய்திகள்

சுவர் இடிந்து விழுந்த விபத்தில்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பலி… சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள கோத்தபள்ளி என்ற கிராமத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 குழந்தைகள் ஆவார்கள். இருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!

குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குறுவை பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு முதல்வர் மு க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கொள்முதல் பணிகள் ஆய்வு கூட்டத்தில் அப்பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து அவர் கொள்முதல் பணிகள் குறித்த விவரங்களை டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆட்சிப்பணி அலுவலர்களுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மேலும் மழை ஆங்காங்கே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. மழை எப்படினு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகின்றது. வங்கக் கடல் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்னர் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. முறிந்து நாசமான வாழை…. விவசாயியின் கோரிக்கை….!!

கனமழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து நாசமானதால் இழப்பீடு வழங்க கோரி விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள காசிபாளையம் பகுதியில் விவசாயி சாமிநாதன் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் மற்றும் வாழை மரங்களை சாகுபடி செய்துள்ளார். மேலும் 1 1/2 ஏக்கரில் நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் கனமழை காரணமாக சாமிநாதன் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமானது. இதுகுறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

கனமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் பெய்த கனமழை காரணமாக பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதேபோன்று பாரியூர், நஞ்சகவுண்டன் பாளையம், கரட்டூர், நல்ல கவுண்டன்பாளையம், மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் அந்தியூர் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதுமட்டுமின்றி நகலூர், பெருமாபாளையம், பிரம்மதேசம், ஓசைப்பட்டி, வேம்பத்தி, கீழ்வாணி, ஆப்பக்கூடல் […]

Categories

Tech |