Categories
மாநில செய்திகள்

JUSTIN: தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை நிலவரங்கள் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, 1. நாகை 2. திருவாரூர் 3. புதுக்கோட்டை 4. தேனி 5. தென்காசி 6. நெல்லை 7. விருதுநகர் 8. தூத்துக்குடி 9. கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து வந்தது. இதனையடுத்து படிப்படியாக மழை குறைந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….!!வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில  வாரங்களுக்கு முன் பருவமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில்  மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில்  சென்னை, மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை  தொடங்கி மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மெரினா, […]

Categories
மாநில செய்திகள்

வட கடலோர மாவட்டங்களில்…. இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

தமிழக வட கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய  வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. அதேபோல பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் மீண்டும் 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 16 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் லேசானது முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் ….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்குப் பிறகு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னையில் விட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 6 முதல் மீண்டும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் தென் கடலோரப் பகுதிகளில் 6-ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 ,5 ஆகிய இரு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், 6-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், 7 ,8 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு…..!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….

தமிழகத்தில் தென் கடலோரப் பகுதிகளில் 6 மற்றும் 7ம் தேதியில் மழை பைய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அந்த குறிப்பில் 6 மற்றும் 7ம் தேதிகளில் வடகிழக்கு காற்றலை காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு பனிமூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டது. அதன்படி தற்போது தேனி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் தமிழக தென்மாவட்ட கடற்கரையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்படி இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் போன்ற 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய  கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகி இருந்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், மதுரை, நெல்லை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் 3 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை, மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், புயல் போன்ற ரெட் அலர்ட் சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் அடிப்படையில் ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் பெருமழை தொடர்பாக எச்சரிக்க சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை உடனடியாக மேம்படுத்திட வேண்டும். சென்னை வானிலை ஆய்வு மையத்தால் பெருமழை குறித்த அறிவிப்புகளை உரிய நேரத்தில் வழங்க முடியாத […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் இன்று…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 20 வரை இயல்பான மழை அளவான 45 செ.மீ-க்கு பதில் 71 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 119 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் மொத்தம் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் நாகப்பட்டினம் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 3 மணி நேரத்தில்…. 11 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!!!

தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 48 மணி நேரத்திற்கு பிறகு மாலை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : கடலோர மாவட்டங்களில் மிக கனமழை…. வானிலை  தகவல்….!!!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மழை இன்று எந்தெந்த மாவட்டங்களை குறிவைத்துள்ளது…..? வெளியான அறிவிப்பு….!!!

நேற்று சென்னையை புரட்டிப்போட்ட மழை இன்று எந்தெந்த மாவட்டங்களில் பதம் பார்க்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும்,  கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களே…. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 20 வரை இயல்பான மழை அளவான 45 செ.மீ-க்கு பதில் 71 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 119 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

சென்னையில் நேற்று காலையில் 10 மணிநேரத்திற்கும் கூடுதலாக தொடர் கனமழை பெய்தது. இந்த மழை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல், பூந்தமல்லி, தி.நகர், சேத்துப்பட்டு, கோயம்பேடு, வளசரவாக்கம், மீனம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சேப்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலிலும் 2 நாள் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தழிழகத்தில் அடுத்த 2 நாட்கள்…. உச்சகட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 20 வரை இயல்பான மழை அளவான 45 […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம்…. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் எம்ஆர்சி நகர், வடபழனி, நந்தனம் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக 4 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளன. மேலும் கனமழை நின்றவுடன் சுரங்கப் பாதைகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு அன்று கடலூர்,விழுப்புரம், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மண்டபம், புவனகிரியில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. வானிலை தகவல்….!!!

தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . தமிழகத்தில் கடலோர மாவட்டம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட நிலை […]

Categories
உலக செய்திகள்

“நபர் மீது பாய்ந்த மின்னல்”…. அதிஷ்டவசமாக தப்பிய சம்பவம்…. வெளியான ஆச்சரிய வீடியோ….!!!!

மழை பெய்து கொண்டிருந்தபோது கையில் குடையுடன் பயணித்த நபரை மின்னல் தாக்கியது. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வரும் ஒரு நபர் ஜகார்த்தாவில் மழை பெய்து கொண்டிருந்தபோது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை மின்னல் தாக்கியபோது தீப்பொறிகள் வெளிவந்தது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனிடையில் மயங்கி விழுந்த நபருக்கு அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில்…. மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம்…!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை குறைந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சில நாட்களாகவே பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களிலும், 31 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ALERT: கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. மேலும் இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 29-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ALERT : மக்களே…! இன்று இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்…. வானிலை தகவல்…!!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் நாளை முதல் 18-ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும். குமரி கடல் பகுதியில் மணிக்கு 45 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையின் பல இடங்களில் கொட்டி தீர்த்த கனமழை…. மறுபடியும் முதலில் இருந்தா……!!!!

தலைநகர் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதன்படி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தியாகராய நகர், பம்மல், ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம்,  ராயப்பேட்டையில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும், வடகிழக்கு பருவ காற்று காரணமாக வரும் 16 -ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் அடுத்து ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் மிதமான […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த ஓரிரு மணி நேரத்தில்…. இந்த 16 மாவட்டங்களில் மழை…. இதுல உங்க ஊர் இருக்குதா…???

தமிழகத்தில் கடந்த மாதம் நல்ல மழை பெய்து வந்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இந்த 17 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. உஷார்….!!!!

தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த மாதம் முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர் நிலையங்கள் முழுவதும் நிரம்பின. பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த மாதம் தொடக்கம் முதலே மழையின் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மக்களே….! அடுத்த 48 மணி நேரத்தில்…. லேசான மழை பெய்யும்…. வானிலை தகவல்…!!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: “வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே..! அடுத்த 5 நாட்களுக்கு…. மழைக்கு வாய்ப்பு…. வானிலை தகவல்….!!!

வட கிழக்கு பருவ காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும். நாளைய தினம் கடலோர மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “இன்று இந்த ஊர்களில் எல்லாம் மழை அடிச்சு ஊத்தப்போகுது”…. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வானிலை தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக டிசம்பர் 9ஆம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 10ஆம் தேதி தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : மக்களே…! 8, 9 தேதிகளில்…. இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது…!!!!

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை தெரிவித்துள்ளதாவது: “வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

ALERT : மக்களே….! மீண்டும் சென்னையில் மழை…. வானிலை எச்சரிக்கை…!!!

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து ஓய்ந்து, மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் மீண்டும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 6ஆம் தேதியான இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. டிசம்பர் 7ஆம் தேதி தென் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : மக்களே…! இன்று இங்கெல்லாம் மழை பெய்யும்…. வானிலை தகவல்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்யும் என்றும், மதியத்திற்கு மேல் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொட்டி தீர்த்த கனமழை…. குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளநீர்…. மக்களின் இயல்பு வாழ்கை பெரும் பாதிப்பு….!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக பெய்த கனமழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளான மல்லி, கிருஷ்ணன் கோவில், செண்பகத்தோப்பு, வன்னியம்பட்டி போன்ற இடங்களில் 2-வது நாளும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பெரியகுளம் கண்மாய் அதனுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கண்மாயில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்….? வானிலை சொன்ன தகவல்….!!!!

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ” டிசம்பர் 4ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி…. நேரில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல மாவட்டங்கள் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால், அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவி, கொடைக்கானல் அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கனமழை எதிரொலி” கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

கனமழை எதிரொலியின் காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த சில தினங்களாக பெய்து வரக்கூடிய பலத்த மழையின் காரணமாக காய்கறிகளின் விளைச்சலானது பாதிக்கப்பட்டடது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகமாகியது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை அதிகபட்சமாக ஒரு கிலோ 150 ரூ வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் காய்கறிகளின் விலையானது அதிகமாகியது. இதனிடையில் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, தாளவாடி, நீலகிரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே 2 நாளைக்கு ஜாலியா இருங்க…. மழை வராது…. குட் நியூஸ்….!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கரையை வரும் 4 ஆம் தேதி காலை நெருங்கும். இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும்…. வானிலை தகவல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

100 ஆண்டு சாதனையை எட்டியுள்ளது…. சென்னை மழை.!!

சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 100 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் தொடக்கம் முதலே கனமழை பெய்தும் வருகிறது. நவம்பர் மாதத்தில் 27 நாட்களில் 1,003 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதாவது 100 செ. மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையில் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் 100 செ.மீட்டர்க்கு மழை பதிவாகி இருப்பது இது 4-ஆவது முறையாகும். நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செடி,கொடிகளை அப்புறப்படுத்திய விவசாயி…. எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம்…. சேலத்தில் சோகம்….!!

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள துக்கியாம்பாளையம் மேலூர் கிராமத்தில் விவசாயி பழனி வசித்து வந்தார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு அருள்மணி என்ற மகனும், அகிலா ஆர்த்தி என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பழனியின் கிணற்றில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. மேலும் கிணற்றை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இந்நிலையில் பழனி […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து அரசு அதிகாரிகளுக்கும்…. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், “சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. கோரிக்கை விடுத்த மக்கள்….!!

சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி மெயின் ரோடு அருகே வடக்கு தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர் வழியாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. எந்தெந்த மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை…. முழு லிஸ்ட் இதோ….!!!!

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதைப்பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,  அதி கனமழை: ராணிப்பேட்டை, திருவள்ளூர் கன முதல் மிக கனமழை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், […]

Categories
உலக செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. தண்ணீரில் தத்தளிக்கும் நாடு…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!

சுற்றுலாத் தலமாக விளங்கும் ஐரோப்பிய தீவான மால்டாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் நாடே தண்ணீரில் தத்தளிக்கிறது. சுற்றுலாத் தலத்துக்கு பெயர் போன ஐரோப்பிய தீவானா மால்டாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் நாடே தண்ணீரில் தத்தளிக்கிறது. இந்த மழை ஒரு மாதம் பெய்ய வேண்டிய நிலையில் சில மணி நேரங்களில் கொட்டி தீர்த்ததால் விளை நிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கியது. இந்நிலையில் வலெட்டா, பர்மார்ரட் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை, சூறாவளி காற்றால் நிலச்சரிவு மற்றும் பாறைகள் […]

Categories

Tech |