Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை உயரும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக கூடும். இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியபோது, தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் புதன் வியாழன் ஆகிய இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் பூமத்திய ரேகையை ஒட்டி இந்திய பெருங்கடல் மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக […]

Categories
வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (15-03-2022) முதல், நாளை மறுநாள் (17-03-2022) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், பூமத்திய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களில்…. தொடர்ந்து 3 நாள் மழை….? வானிலை மையம் தகவல்….!!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில்  16-ஆம் தேதி முதல் மழைக்கான  வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 16, 17, 18 ஆகிய தினங்களில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான, பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதேபோன்று காரைக்கால் மற்றும் புதுவை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல்  நிலவும் வலிமண்டல கீழடுக்கு சுழற்சியால்  இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் தென் மேற்கு திசையில் தமிழகம் கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மயிலாடுதுறையில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் புதிய அலார்ட்….!!!!

தமிழகத்தின்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் ,ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட் …!!!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, அரியலூர் ,பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் நாளை (மார்ச்.6) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சென்னை பெருநகரின் சில […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே!!… தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று (மார்ச்.5) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 9ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடற்கரையில் இருந்து 500 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்னும் சில மணிநேரத்தில் 8 மாவட்டங்களில்…. வெளுத்து வாங்குப்போகும் மழை….!!!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது இன்று (மார்ச் 4) தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

BIG ALERT: புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி…. தமிழகத்தில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது இன்று (மார்ச் 4) தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

BIG ALERT:1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!!

தெற்கு வந்த கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர் ,நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதியை அடுத்த 24 மணி நேரத்தில் வந்தடையும் எனவும்  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு கடல் பகுதிக்கு அருகாமையில் வரக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 6ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ALERT: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகம் புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று அடுத்த மூன்று நாட்களில் இலங்கை நோக்கி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5ம் […]

Categories
மாநில செய்திகள்

#BIG ALERT: தமிழகத்தில் அதி கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

தமிழகத்திற்கு கிழக்கே உள்ள தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுகிறது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு வரும் 4-ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது..

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலெர்ட்!!….. மீண்டும் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

வரும் மார்ச் 4 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (மார்ச் 1)மற்றும் நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இதையடுத்து வருகிற 3ஆம் தேதி தமிழக கடலோரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04/03/2022 அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்கள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 3ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனிடையில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் இன்று (மார்ச்.1) வறண்ட வானிலையே நிலவும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மார்ச்-3 ஆம் தேதி 7 மாவட்டங்களில்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் மார்ச் 3-ஆம் தேதி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, # தஞ்சை # திருவாரூர் # நாகை # மயிலாடுதுறை # கடலூர் # ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டங்களில் மார்ச் 3-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தெற்கு கடலோர மாவட்டங்களில் மார்ச் 2-ஆம் தேதி முதல்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், மார்ச் 1ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள   அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை…. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு….. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

வரும் மார்ச் 1-ஆம் தேதி அன்று வங்கக்கடலின் தெற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மார்ச் 2ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நெல்லை, குமரி உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை… பலத்த சூறாவளி காற்று…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 26) தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கும், மார்ச் 2ஆம் தேதி திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 27, 28-ல் தென் கிழக்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்…25) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 1. நீலகிரி 2. தேனி 3. திண்டுக்கல் 4. திருப்பூர் 5.விருதுநகர் 6. தென்காசி 7. கோவை 8. நெல்லை 9. கன்னியாகுமரி மற்றும் 10. ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து நாளை (பிப்…26) திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 28 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி?…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பிப்ரவரி 28ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, குமரியில் இன்று (பிப்ரவரி 25) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதையடுத்து காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் வருகிற 25-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (பிப்ரவரி 21) தென் தமிழக மாவட்டங்கள், பிப்ரவரி 22ஆம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை,  குமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?!!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, குமரி உள்பட தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை முதல் 22-ம் தேதி வரை தென் மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

கொட்டும் மழையில்…… குடை பிடித்துக்கொண்டு வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் குடைபிடித்தபடி வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக தென்தமிழக மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூரில் இன்றும் (பிப்..19), நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதையடுத்து பிப்…20 ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 ஆம் தேதி வரை மழை பெய்யும்…. எங்கெல்லாம் தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம்….!!!!!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 16) மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து (பிப்…17) தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், பிப்ரவரி 18, 19, 20ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். மேலும் காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்ரவரி 14) லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து  பிப்ரவரி 15, 16 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அதன்பின் பிப்ரவரி 17, 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கட்கிழமை(இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, மாலத்தீவில் இருந்து வட கடலோர கா்நாடகம் வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை(இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும். தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை , தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் “மாலத்தீவில் இருந்து வடகடலோர கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (13/02/2022) தென் தமிழக மாவட்டங்கள்,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்!…. இந்த மாவட்டங்களில் இன்று ( பிப்.13 ) மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே கனமழை காரணமாக நேற்று திருவாரூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ( பிப்.13 ) காலை 10 மணி வரை நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்று(பிப்ரவரி.12) 5 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில், # கன்னியாகுமரி # நெல்லை # தூத்துக்குடி # தென்காசி மற்றும் # ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழை குறையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே தயாரா இருங்க!…. அடுத்த 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், பிப்ரவரி 14-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் லேசானது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு…. புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று முதல் 13-ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் கோவை, திருப்பூரிலும் மழை பெய்யக்கூடும். அதேபோல் 12-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு….!! எந்தெந்த பகுதிகள் தெரியுமா…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

புதுச்சேரியில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் எனவும் 10 ஆம் தேதி தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!!

தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(பிப்..6) லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணத்தினால் இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைதான்…. எங்கெல்லாம் தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம்….!!!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் அறிக்கை ஒன்றை வெளியியிட்டுள்ளார். அதில், “04/02/2022 (இன்று) வட கடலோர தமிழகம், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதையடுத்து  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு…. சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 6, 7 ஆம் தேதிகளில் வட கடலோர தமிழகம், அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதன்பின் காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1- 3 வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழ்நாட்டில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ஜனவரி 30-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் அடுத்த 48 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் இன்று ஒருசில மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் கடலோர மாவட்டமான புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் 29, 30ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு!”….  வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வரலாறு காணாத பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கம் முதலே மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது தமிழக கடலோர […]

Categories
அரசியல்

உயர்த்தி வழங்குங்க….! “இதெல்லாம் பத்தாது…. 30 ஆயிரமாவது வேண்டும்”…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிர் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தால் 4,44,988 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த பயிர்களுக்கு நிவாரணமாக வெறும் ரூ.168.35 […]

Categories

Tech |