Categories
தேசிய செய்திகள்

“மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை”…. இன்று ஆலோசனை கூட்டம்…!!!!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மழை பாதிப்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் போன்றோர் பங்கேற்க இருக்கின்றனர் என கூறப்படுகின்றது.

Categories
மாநில செய்திகள்

ALERT: “5 நாட்களுக்கு மிதமான மழை”….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க…! மழை, வெள்ளம் குறித்த புகாருக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு …..!!!!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது குறிப்பாக கடந்த 2 நாட்களாக சென்னையில் மழை கொளுத்தி வருகிறது. இந்த மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் வெள்ளம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் சிரமப்படலாம். எனவே சென்னையில் மழை வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாநில அரச கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க 1070, 1077 சென்னை மாநகராட்சி, 1913 […]

Categories
மாநில செய்திகள்

உங்க பகுதியில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கா?…. அப்ப உடனே இந்த எண்ணுக்கு போன் பண்ணுங்க…..!!!!

பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் வண்ணம் சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. எனவே பொது மக்கள் மழை வெள்ளம் தொடர்பான தங்களது புகார்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசம்: கொட்டி தீர்க்கும் மழை…. 41 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

வங்காளதேசத்தின் வட கிழக்கு பகுதிகளில் சென்ற ஒருவார காலமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இருக்கக்கூடிய பல மாவட்டங்கள் வெள்ளத்தில்மூழ்கி தத்தளித்து வருகிறது. வங்காளதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பருவ மழையின்போது மழை மற்றும் வெள்ளபாதிப்பு ஏற்படுவது வழக்கம் என்றபோதிலும், சென்ற காலங்களில் இல்லாத அளவுக்கு இப்போது கனத்த மழை கொட்டிவருகிறது. இதன் காரணமாக அந்நாடு கடந்த 122 வருடங்களில் பார்க்காத அளவிற்கு மிக மோசமான வெள்ளபாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக சில் ஹெட் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : அடுத்த 3 மணி நேரத்தில்….. “35 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு”….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேல் பகுதியில் நிலவும் வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை….. கடும் போக்குவரத்து நெரிசல்….. அவுதிப்பட மக்கள்…..!!!!

மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று காலையில் கடுமையான வெப்பம் இருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மாலை 5 மணியளவில் கருமேகங்கள் ஒன்று திரண்டு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தென்மேற்கு பருவமழை…. கேரளாவில் இயல்பை விட குறைவு…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருடந்தோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த வருடம் ஜூன் 1ஆம் தேதியே  தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஆரம்ப காலத்தில்  மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. அடுத்தடுத்த நாட்களில் மழையின் வேகம் குறைய தொடங்கியுள்ளது. அதன் பின் பல மாவட்டங்களில் மழை பெய்யவே இல்லை. ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை அளவு குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த இரண்டு வாரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 8 மாவட்டங்களில்….. வெளுத்துவாங்கப்போகும் மழை….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று 12-06-2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “சென்னையில் மழைக்கு வாய்ப்பு”….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:” தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 21 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. மக்களே உஷாரா இருங்க…!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், அரியலூர், கரூர், சேலம், தர்மபுரி, சிவகங்கை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், வேலூர், கடலூர், தி.மலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்பதனால் மின்கம்பங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!!!

சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் பிற்பகலில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 5 நாட்கள் இப்படித்தான்…. இங்கே டூர் போறவங்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் அரபிக்கடல், மாலத்தீவுகள் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை பருவமழை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, பாலக்காடு உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

ALERT : 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி,, கோவை கன்னியாகுமரி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை…. 8 பேர் காயம்…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!!!!

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகின்றது. முன் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். டெல்லியில் அதிகபட்சமாக 49 டிகிரி செல்சியஸை  தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் இன்று காலை டெல்லியில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் தவித்த மக்களுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. இன்று காலை வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸில் இருந்து 29 டிகிரி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில்…… வானிலை எச்சரிக்கை….!!!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் பல மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு….!!!!!!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அசாமில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. அசாம் மாநிலத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் 6.62 லட்சம் பொதுமக்கள் பாதிப்படைந்து இருக்கின்றனர். தர்ராங் மாவட்டத்தில் மட்டுமே இதுவரை 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 2.88 லட்சம் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கச்சாரில் 1.2 லட்சம் பொதுமக்களும்,ஹோஜாயில் 1.7 […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி….வெள்ளத்தில் மிதக்கும் ரயில் பெட்டி…. அசாமில் நடைபெற்ற பயங்கர காட்சி….!!!!!!!!

அசாமில் வெள்ளத்தில் ரயில் பெட்டிகள் மிதக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. மேலும் நிலச்சரிவுகள் மற்றும் மழை, வெள்ளம் காரணமாக ரயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மழை வெள்ளத்தால் சில்சார்-கௌஹாத்தி விரைவு ரயில் அந்த மாநிலத்தின் காச்சர் என்ற பகுதியில் சிக்கிக் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களிலும் அடுத்த 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில்…. மழை வெளுத்து வாங்க போகுது…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், தருமபுரி, தி.மலை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் சில இடங்களில் மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT : அடுத்த 3 மணி நேரத்தில்…. 18 மாவட்டங்களில் மழை…. உங்க ஊர் இதுல இருக்கா…???

அசானி புயல் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வங்கக்கடல் பகுதியில் உருவான அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில்  மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, ஈரோடு,, திருப்பர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

ALERT: அடுத்த 2 மணி நேரத்தில்…. 33 மாவட்டங்களில்…. மக்களே உஷாரா இருங்க…!!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் 33 மாவட்டங்களின் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

ALERT : திசை மாறும் ‘அசானி புயல்’….. இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!!

இன்று அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கித் திரும்பும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

கொளுத்தும் வெயிலில் சென்னை மக்களுக்கு….வெளியான கூல் நியூஸ்…!!!!!

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு சென்னை வாசிகளுக்களை கூல் படுத்தும் தகவல்  ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து மே 4 மற்றும் மே 6 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சுட்டெரித்த வெயில்” திடீரென பதிவான 108 மி. மீ மழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!

பெய்த கனமழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.இந்த மழை  பவானி 56.6,வரட்டுப்பள்ளம்  22,கோபிசெட்டிபாளையம் 19,மொடக்குறிச்சி 19,கவுந்தப்பாடி  18.4,பெருந்துறை18,குண்டேரிப்பள்ளம்16.4,ஈரோடு,15,எலந்தைகுட்டை  12.8,அம்மாபேட்டை 11.6,கொடிவேரி 8.2,பவானிசாகர்  6.4,சென்னிமலை 6,சத்தியமங்கலம் 5தாளவாடி1.2, என மொத்தம்  108 மில்லி மீட்டர் மழை   பதிவாகியுள்ளது. இதனால் வ.உ .சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி சந்தை சேறும், […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறைக்காற்று… வேரோடு சாய்ந்த தென்னை, வாழை மரங்கள்… பெரும் சேதம்…. கவலையில் விவசாயிகள்….!!!!!!

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதியில் பாயும், காவிரி ஆற்றின் வடிநில பகுதிகளில் அமைந்துள்ள உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் பில்லுக்குறிச்சி மற்றும் சித்தூர் உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு ஏதுமின்றி, கடுமையான வெப்பம் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் சிறு மழை தூறல்களுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் அந்தபகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, பாக்கு மற்றும் மா உள்ளிட்ட மர பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்…. கேரளாவில் 5 நாட்களுக்கு பலத்த மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

கேரளாவில் ஐந்து நாட்களுக்குபலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட கர்நாடகா கடற்கரையில் இருந்து மன்னார் வளைகுடா வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறன்து. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில், 1.ஈரோடு 2. கரூர் 3. நாமக்கல் 4. சேலம் 5. தர்மபுரி 6. திருப்பத்தூர் 7. திருச்சி 8. தஞ்சாவூர் 9. திருவாரூர் 10. கன்னியாகுமரி 11. நெல்லை 12. தென்காசி 13. தூத்துக்குடி 14. தேனி 15. திண்டுக்கல் 16. நீலகிரி மற்றும் 17. கோவை 18. திருப்பூர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தஞ்சை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்   இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி  மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் , டெல்டா  மாவட்டங்கள் ,அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.04.2022 நாளை, தென்தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள், […]

Categories
மாநில செய்திகள்

இன்றும் நாளையும் மழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளர்ச்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் […]

Categories
சேலம்

“ஏற்காட்டில் இடி மின்னலுடன் பலத்த மழை”… சூறைக்காற்றால் முறிந்து விழுந்த மரங்கள்…!!!

ஏற்காடு, சேலம் நகரத்திலும் ஆங்காங்கே நேற்று இரவு மழை பெய்தது. சேலத்தில் நேற்று பகலில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் இரவு 7 மணியளவில் ஏற்காட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கனமழையால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஏற்காடு முழுவதும் இருள் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகுது…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ முழுவிபரம்…!!!!!

17.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் க6ன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 18.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

3 நாட்களுக்கு மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, காரைக்கால், புதுவை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இன்று திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய ஒரு சில […]

Categories
விழுப்புரம்

“செஞ்சியில் திடீரென பெய்த மழை”… சேதமடைந்த ஆயிரம் நெல் மூட்டைகள்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் செஞ்சியில் உள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் ஒரு மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் பத்து நிமிடத்திலேயே நின்றுவிட்டது. இந்த மழையால் சாலையில் மழைநீர் வழிந்தோடியதை தொடர்ந்து பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் நனைந்தபடி சென்றார்கள். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வெயில் வாட்டி வதைத்த நிலையில் திண்டுக்கலில் பெய்த மழை”… வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மக்கள் மழை பெய்யுமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இதைத்தொடர்ந்து நேற்று மதியத்தில் இருந்து திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில் இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இந்த மலையானது ஒரு மணி நேரம் நீடித்தததால் […]

Categories
மாநில செய்திகள்

அடிச்சு வெளுக்க போகும் கனமழை… தமிழ்நாடு புதுச்சேரிக்கான முன்னறிவிப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில்,அந்த அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (11.04.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கன […]

Categories
மாநில செய்திகள்

பல்வேறு இடங்களில் மழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருவாரூர், சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கன மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக வட இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா கடலூர், […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை….!!மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

அமெரிக்காவில் பலத்த சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள அலெண்டேல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சூறைக்காற்றால் ஏற்பட்ட சேதத்தில் சிக்கி ஜார்ஜியா மாகாணத்தில் ஒருவர் கன்சாஸ் மாகாணத்தில் ஒருவர் என மொத்தமாக இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள் வானிலை

நாட்டின் ஒரு பக்கம் கனமழை… மறுபக்கம் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்…!!!!

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என நாட்டின் இதர பகுதிகளில் அனல் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, அருணாச்சலம், நாகலாந்து, மணிப்பூர், சிக்கிம், மேற்கு வங்கத்தின் ஒரு பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். மேலும் நாகலாந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது உள் தமிழக பகுதியின் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக இந்த மாதம் 31-ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

இன்று (மார்ச்.27) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், நாளை (மார்ச்.28) டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 26) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மார்ச் 27ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், மார்ச் 28ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலார்ட்….!!!!!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மார்ச் 27 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 28 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் மார்ச் 26, 27, 28 ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வரை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 28 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் மார்ச் 26, 27, 28 ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, “தமிழக பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (18.03.2022) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும். 19.03.2022 – திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, தர்மபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் […]

Categories

Tech |