Categories
வானிலை

கடலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை… கீழ் செருவாயில் 9.4 சென்டிமீட்டர் பதிவு….!!!!!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது அதன் பின் இரவு முழுவதும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. மேலும் இடையிடையே பலத்த மழை பெய்தது. இதனை அடுத்து பகல் முழுவதும் மழை பெய்யாமல் இருந்த சூழலில் நேற்று மாலை 4:30 மணியளவில் மீண்டும் பெயர் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#Breaking: இடி, மின்னலுடன்… ”5நாட்களுக்கு அலெர்ட்” தமிழக மக்களே உஷாரா இருங்க ..!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலையில் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை கடந்த இரண்டு நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த மழை…. பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்….!!!!

சென்னை மற்றும் புற நகர் பகுதியில் நேற்றிரவு 8 மணியிலிருந்து இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. துபாயிலிருந்து இரவு 8:30 மணிக்கு சென்னை வந்த பயணிகள் விமானமானது தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பியனுப்பப்பட்டது. அதேபோன்று இரவு 8:35 மணிக்கு லக்னோவிலிருந்து வந்த விமானமும், இரவு 8:50 மணிக்கு பக்ரைன் மற்றும் மும்பையிலிருந்து வந்த 2 விமானங்களும், 9:25 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து வந்த விமானமும் மழையால் சென்னையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் மீண்டும் பெய்த கனமழை”…. பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி….!!!!!!

நீலகிரியில் மீண்டும் மழை பெய்ததை தொடர்ந்து பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக சென்ற இரண்டு மாதங்களாக கனமழை பெய்த நிலையில் சென்ற நான்கு நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்து இதமான காலநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் இருந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… 5 நாட்கள் வெளுத்து வாங்கும் கனமழை… அறிக்கை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்…!!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 21.8.2022 மற்றும் 22.8.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு. 23.8.2022 அன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் நடுரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பி… பெரும் பரபரப்பு….!!!!!!

கடலூரில் பெய்து வந்த மழையால் நடுரோட்டில் மின்கம்பம் அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் கடலூர் மஞ்சங்குப்பம் தெருவில் மின் கம்பி அறுந்து நடுரோட்டில் விழுந்து கிடந்தது. இந்நிலையில் அந்த நேரம் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அந்த பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

வெளுத்து வாங்கிய கனமழை…. பாதிப்படைந்த விமான சேவைகள்…..பயணிகள் அவதி….!!!!

சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலை வரை இந்த மழை நீடித்தது. இதனால் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் விமான சேவைகளானது பாதிக்கப்பட்டது. மும்பையிலிருந்து 132 பயணிகளுடன் நள்ளிரவில் சென்னை வந்த பயணிகள் விமானம் கன மழை காரணமாக  தரையிறங்க முடியாமல் […]

Categories
உலக செய்திகள்

மக்களே ரெடியா இருங்க… பிரித்தானியாவில் நேற்றும் இன்றும் மஞ்சள் எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

பிரித்தானியாவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதனால் செல்போன், காப்பீட்டு நிறுவனங்கள், அவசர தேவைக்கு பணம் என பையுடன்  வெளியேற தயாராக வேண்டும் என மூன்று மில்லியன் குடும்பங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. மேலும் பிரித்தானிய மக்கள் வெப்ப அலைகளால்  கடும் அவதிக்குள்ளாக இருந்த நிலையில் நேற்று மின்னலுடன் பெருமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்த சூழலில் வாகன நெரிசல் மற்றும் மின்சாரம் துண்டிப்பு உட்பட நெருக்கடிகளுக்கு மக்கள் உள்ளாக கூடும் எனவும் […]

Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் மழை…. குஷியில் மக்கள்….!!!!

வளைகுடாநாடுகளில் எப்போதாவது தான் கனமழை பெய்யும். இங்கு பாலைவனங்கள் அதிகம் என்பதால் வெயில் கொளுத்தும். இதற்கிடையில் கோடைக்காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகளிலிருந்து செல்வோர் அந்த மாதங்களில் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம் ஆகும். அதேநேரம் மழைக்காலத்தில் லேசான மழை பெய்யும். சில நேரங்களில் கன மழையும் பெய்து மக்களை மகிழ்விக்கும். அந்த அடிப்படையில் ஐக்கியஅரபு நாட்டில் சென்ற சில வாரங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்….. வானிலை மையம் அலர்ட்….!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்…. கோரிக்கை விடுக்கும் கிராம மக்கள்….!!!!!!!!!

ஆனைமலை தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் செல்லும் வழியில் சுந்தரபுரி பகுதியைச் சேர்ந்த தங்காய்(60), குருசாமி (36) என்பவர்கள் வசித்து வருகின்றனர். கூலி  தொழிலாளர்களான  இவர்கள் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மதியம் மூன்று மணி அளவில் அந்த பகுதியில் பலத்த காற்று கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்து 70 ஆண்டுகள் பழமையான பெரிய மரம் வேருடன் சாய்ந்து தங்காய் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… முறிந்து விழுந்த மரங்கள்….. போக்குவரத்து பாதிப்பு…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் இரவு வரை சில நிமிடங்களில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. தொடர் மழை எதிரொலியாக நகரை ஒட்டி உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி, தேவதை அருவி, பாம்பார் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் வத்தலகுண்டு மற்றும் மேல்மலை செல்லும் பாதையில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை!… சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர்…. வியாபாரிகள் அவதி….!!!!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து காலை 8:30 மணியளவில் லேசான சாரல்மழை விழுந்தது. அதன்பின் சிறிதுநேரம் மழை இல்லாமல் இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் கனமழை கொட்டும் வகையில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு சிறு துளிகளாக தொடங்கிய மழை பகல் 11 மணி வரை நீடித்தது. இவ்வாறு மழை தொடங்கிய சுமார் 1 மணி நேரத்திலேயே மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை….. மழை நீடிக்க வாய்ப்பு….!!!!

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தினால் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை அதன் இயல்பான நிலையில் இருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக பரவலாக மழை மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!…. தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு காட்டாற்றில் வெள்ளம்….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் அவ்வபோது மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆசனூர், தல மலை, திம்பம், குழியாடா, கேர்மாளம், தாளவாடி உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் தலமலையிலிருந்து திம்பம் போகும் சாலையிலுள்ள ராமரணை அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதேபோன்று ஆசனூரை அடுத்த அரே பாளையம் பிரிவிலிருந்து கர்நாடக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் வானிலை

வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை…. வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி….!!!!

கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் சென்ற 10 தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் லேசாக துவங்கிய மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து சிறிதுநேரத்தில் கன மழையாக பெய்யத் தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்ததனால் வால் பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமல்லாமல் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. அதிலும் குறிப்பாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ALERT : 10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திருப்பூரில் உள்ள சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை”….. வெறிச்சோடி காணப்பட்ட சாலை….!!!!!!

திருப்பூரில் உள்ள சேவூர் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பின் காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது மாலை வரை நீடித்தது. மேலும் சேவூர், ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், கானூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆலத்தூர், பொங்கலூர், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு […]

Categories
மாநில செய்திகள்

பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. முதல்வர் ஸ்டாலின் நடத்தும் அவசர ஆலோசனை….!!!!!!!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பல்வேறு மாவட்டங்களில் கொட்டி  தீர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. இதனால் அணைகளில் வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் இருப்பிடங்களை வெள்ள நீர்  சூழ்ந்துள்ளது. அதனால் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றார்கள். சென்னையில் மழை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர், சூளகிரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வகுப்பறைக்குள் புகுந்த மழை நீர்…. மாணவர்கள் அவதி….!!!!!!!

ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் நேற்று மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. மேலும் பாகலூர் ரோடு சர்க்கிள், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக  காட்சி அளித்தது. ஓசூர் பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்து தேங்கியது. இதேபோல ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாவது சிப்காட் பகுதியில் பிரபல தனியார் தொழிற்சாலையின் எதிரே உள்ள மேம்பாலத்தில் மழை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கனமழையால் சாலையில் விழுந்த மின்கம்பம்”…. பெரும் பரபரப்பு…!!!!!!!

வேப்பன பள்ளியில் பெய்த மழையின் காரணமாக சாலையில் இருந்த மின்கம்பம் சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேப்பன பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை காரணமாக கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி பிரதான சாலையில் குட்டப்பள்ளி கிராமம் அருகே சாலையோரம் மரம் ஒன்று சாய்ந்து அருகே உள்ள மின்கம்பத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் சாலையில் இருந்த மின்கம்பம் சரிந்து  கீழே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மழையில் நனைந்து முளைத்த நெல்மணிகள்”…. விவசாயிகள் வேதனை….!!!!!!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சியில் ஆஸ்டின்பட்டி அரசு தொற்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் தென் பகுதியில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டிருப்பதாக தெரிகின்றது. அதனை ஆலைக் கொண்டு சென்று அரிசியாக அரைத்து நியாய விலை கடைகளுக்கு அனுப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பகுதியில் தொடர் மழை […]

Categories
மாநில செய்திகள்

இங்கு செல்ஃபி எடுக்காதீங்க….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற கரையோரங்கள், ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு […]

Categories
உலகசெய்திகள்

வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட சென்ற ராணுவ வீரர்கள்…. ஹெலிகாப்டர் வெடித்து விபத்து….!!!!!!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான்  மாகாணத்தில் கடந்த ஜூன் மாதத்தில்  இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாகாணத்தில் பத்தாயிரம் வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றது. ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கிலோமீட்டர் சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. 712 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றது. இதுவரை மொத்தம் 124 பேர் பலியாகியுள்ளனர். இதனை மாகாண முதன்மை செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“1 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை”…. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….

பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர், அரேபாளையம், பங்களா தொட்டி, கோட்டாடை, மாவள்ளம், குளியாடா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனையடுத்து மதியம் 2 மணிக்கு பிறகு இடி மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்துள்ளது. இதனால்  அப்பகுதியில் அமைந்துள்ள விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. மேலும் திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. வீடுகளை சூழ்ந்து கொண்ட மழைநீர்…. சிரமப்பட்ட மக்கள்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதையடுத்து நள்ளிரவு 11:45 மணியளவில் திடீரென்று இடி-மின்னலுடன் பரவலான மழைபெய்தது. இந்த மழை நள்ளிரவு 1 மணிவரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநகரில் தாழ்வான பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கிநின்றது. இதேபோன்று மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. ஈரோடு சூளை பாரதிபுரம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்த மேற்கூரை…. சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி இந்திராகாலனியில் 20 வருடங்களுக்கு முன்பு  தொகுப்பு வீடுகளானது கட்டப்பட்டது. அவற்றில் ஒரு வீட்டில் கூலித் தொழிலாளியான ராஜ் (60) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ராஜ் வீட்டில் மழைநீர் ஒழுக துவங்கியது. இதன் காரணமாக ராஜ் பக்கத்து வீட்டில் தனது குடும்பத்தினருடன் சென்று தங்கினார். இதையடுத்து நள்ளிரவில் ராஜ் வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதற்கிடையில் தண்ணீர் ஒழுக தொடங்கியதுமே […]

Categories
தேசிய செய்திகள்

4 ம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு…. ஆரஞ்சு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!!!!!

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக  மழை பெய்யும். இதனால் நாட்டிற்கு அதிகமான மழைப் பொழிவை  கொடுக்கும் வழியாக இந்த பருவ மழை கருதப்படுகின்றது. அதாவது தென்மேற்கு பருவமழை வாயிலாக தான் நாட்டிற்கு தேவைப்படும் 75% வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கிறது. இந்த வகையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை  வருடம் தோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும் இந்த வருடம் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே…..!  3 மாவட்டங்களில் கன மழை அடித்து வெளுக்கப் போகுது…. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரே இடங்களில் மிக கனமழை முதல் அதி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! 5 நாட்களுக்கு வெளியே வராதீங்க…..! வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும். அதன்படி கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. பேருந்து நிலையத்தில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட பயணிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து சிறிதுநேரத்தில் கன மழை பெய்ய துவங்கியது. சுமார் 2 மணிநேரம் கொட்டித் தீர்த்த மழையால் செம்பட்டியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. செம்பட்டி பேருந்து நிலையத்தில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் மாறியது. இதன் காரணமாக பயணிகள் சிரமமடைந்தனர். அத்துடன் செம்பட்டியிலுள்ள ஆத்தூர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை: வெளுத்து வாங்கிய மழை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…..!!!!

நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் 2 மணிவரை வெயில் வாட்டி வதைத்தது. இதையடுத்து 2:30 மணியளவில் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின் 3 மணியளவில் சாரல் மழை தூவியது. 3:5 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதாவது நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் 1 மணிநேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் மழைநீர் சாலை, தெருக்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பெய்த மழை…. மனம் குளிர்ந்த மக்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே  வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக கன மழை பெய்தது. ஆனால் மாவட்டம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. நெல்லையில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் கொளுத்தி வாங்கியது. அதன் பிறகு 4 மணிக்கு வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது திடீரென மழை தொடங்கியது. அதன்படி நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை!… வீடுகளுக்குள் புகுந்த நீர்…. சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்கள்…. பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடிரென்று மழைபெய்ய துவங்கியது. இரவு 8:30 மணியளவில் லேசான தூறலுடன் பெய்ய துவங்கிய மழை விடியவிடிய கொட்டி தீர்த்தது. அதுவும் மாவட்டம் முழுதும் பரவலாக பலத்த மழை பெய்தது. எடப்பாடி பகுதியில் சென்ற 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு 146 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. விடியவிடிய பெய்த மழையால் எடப்பாடி பகுதியில் ஏராளமான இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதுவும் மோட்டூர்காட்டுவளவு குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இயற்கை காட்சிகளை பார்க்க முடியவில்லை…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலாப் பயணிகள்….!!!!!!!!

குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இயற்கைக்காட்சி முனைகளாக லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்றவை உள்ளது. லேம்ஸ்ராக் காட்சிமுனை குன்னூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், டால்பின் நோஸ் காட்சி முனை 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவை பார்த்துவிட்டு டால்பின் நோஸ் போன்ற இயற்கை காட்சி முனைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது குன்னூர் பகுதியில் தென்மேற்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் மேற்கூறப்பட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை!… இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,150 கனஅடி தண்ணீர் வருது….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக மழைபெய்து வருகிறது. நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி மாம்பழத்துறை ஆற்றில் 2.2 மி.மீட்டரும், அடையாமடையில் 3.2 மி.மீட்டரும், ஆனைக் கிடங்கில் 3 மி.மீட்டரும் மழை பதிவாகியது. மலையோர மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனிடையில் பேச்சிப் பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு 1,150 கனஅடி தண்ணீர் வருகிறது. அணைகளிலிருந்து வினாடிக்கு 753 கன அடி நீரானது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில்….. கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை…..!!!

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை!… வெள்ளத்தில் சூழ்ந்த வீடுகள், தேயிலை தோட்டங்கள்…. சிரமப்படும் மக்கள்….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறையில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று வால்பாறை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர்மழை காரணமாக நடு மலை, வெள்ளி மலை டனல் ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் பரம்பிக் குளம்-ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையாக திகழும் சோலையாறு அணை நிரம்பியது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சோலையாறு அணையின் பாதுகாப்புகருதி எப்போது வேண்டுமானாலும், அணை […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: இங்கு அடுத்த 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

மேற்குதிசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழை மற்றும் பல்வேறு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது சில இடங்களில் லேசான மழை பொழிவு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளை பொறுத்தவரையிலும் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: கர்நாடகா கடலோர மாவட்டங்களில் மிககனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

கர்நாடகா நாட்டின் கடலோர மற்றும் மல்நாடு பகுதிகளில் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. அத்துடன் ஆறுகள் பெருக்கெடுத்து விவசாய வயல்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனிடையில் மங்களூருவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கடலோர கர்நாடகாவிலுள்ள அனைத்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : 5 நாள்கள் அடித்து வெளுக்கும் மழை….. வானிலை ஆய்வு மையம்…..!!!

தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“விடிய விடிய பெய்த கனமழை”…. மரம் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் சேதம்….. பாதிப்புகுள்ளான போக்குவரத்து….!!!!!

கூடலூர் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சென்ற சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினமும் விடிய விடிய பலத்த கனமழை பெய்த பொழுது காலை 8 மணி அளவில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஹெல்த் கேம்பிற்கு செல்லும் சாலையோரம் காய்ந்த மரம் ஒன்று வேருடன் சரிந்து விழுந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா: மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை…. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்….!!!!

கேரளாவில் சென்ற ஜூன்மாதம் 1ஆம் தேதி தென் மேற்கு பருவமழை துவங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்ய தொடங்கிய மழை பிறகு மெதுவாக குறைய தொடங்கியது. இந்நிலையில் சென்ற வாரம் முதல் கேரளா முழுதும் பரவலாக மழைபெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் வரும் 5ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை திருவனந்தபுரம் தவிர்த்து மாநிலத்தின் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”….. சென்னை வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
தேசிய செய்திகள்

இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த…. மகிழ்ச்சியில் சென்னை வாசிகள்….!!!!!!!!

சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்  சென்னை வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வெயிலின் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை: இரவில் வெளுத்து வாங்கிய கனமழை…. குஷியில் மக்கள்…..!!!!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் சூழ்நிலையில் சென்ற சில நாட்களாக ஆங்காங்கே ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

ALERT : இந்த மாவட்டங்களில்….. “அடுத்த 3 மணி நேரத்தில் மழை”….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2-ம் தேதி வரை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை பெய்யும் . அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் குறிப்பிட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி […]

Categories

Tech |