Categories
மாநில செய்திகள்

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சரி “நாங்கள் சமாளிப்போம்”…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் சென்னையில் ஏற்படும் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நேற்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சரி அதை தமிழக அரசும், […]

Categories
மாநில செய்திகள்

OMG..! 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை…. இந்திய வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 3 நாட்களுக்கு கனமழை…. உஷாரான 4 மாவட்டங்கள்…. நீங்களே பாருங்க….!!!!

தமிழகத்தில் வருகின்ற 14-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இவர்களின் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாளை திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ்  இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்,

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அரையிறுதியில் மழை வந்து போட்டி நின்றால் என்ன நடக்கும்?….. இறுதிப்போட்டிக்கு யார் போவார்கள்?

டி20 உலக கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டால்  என்ன நடக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் டாப் 2 இடங்களை பிடித்துள்ள  அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அதன்படி குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “நீரில் மூழ்கிய உப்பளங்கள்” … உப்பு உற்பத்தி பாதிப்பு….!!!!!

தூத்துக்குடியில் பெய்த மழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 22,000 ஏக்கரில் உப்பளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு 30,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். தூத்துக்குடியில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. உப்பு உற்பத்தி செய்வதற்கான உச்சகட்ட சீசன் காலங்களாக ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் அவ்வபோதும் மழை பெய்தாலும், மேல்திசை காற்று சரிவர வீசாதாலும் உப்பு உற்பத்தியில் சரிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏய்!… மழையில் நனையாதே…. காய்ச்சல் வந்து சளி பிடிக்கும்…. ரச்சிதாவை செல்லமாக கண்டித்த ராபர்ட் மாஸ்டர்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகள், சச்சரவுகள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாந்தி, அசல் கோலார் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து  நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரச்சிதா மற்றும் விக்ரமன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் பெய்த பரவலான மழை”…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!!

தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் சென்ற 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமானது. சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்றது. இதன்படி சென்ற 3-ம் தேதி இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 99மிமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் 19மிமீ, ஸ்ரீவைகுண்டத்தில் 76மிமீ, திருச்செந்தூரில் 13மிமீ, குலசேகரன்பட்டினத்தில் 7மிமீ, சாத்தான்குளத்தில் 5மிமீ, கோவில்பட்டியில் 1மிமீ, கழுகுமலையில் 9மிமீ, கயத்தாறில் 78மிமீ, கடம்பூரில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகில் பொதுமக்கள் செல்ல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொண்டியில் பெய்த கனமழை”…. இடிந்து விழுந்த வீடு…. அரசின் நிவாரணத் தொகை வழங்கல்….!!!!!!

மழையால் வீடு இடிந்து சேதம் அடைந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பெருமாள் கோவில் சன்னதி தெருவில் இருக்கும் சித்திக் அலி என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரூராட்சி தலைவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்கள். பின் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட சித்திக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை  பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழை  வரும் செவ்வாய்க்கிழமை வரை  நீடிக்கும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் தென் மாவட்டங்களில்  கன […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உப்பு விலை உயர வாய்ப்பு”… தூத்துக்குடியில் பெய்த மழையால் உற்பத்தி பாதிப்பு..!!!!!

தூத்துக்குடியில் மழை பாதிப்பால் உப்பு விலை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கரில் உப்பளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு 30,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். தூத்துக்குடியில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. உப்பு உற்பத்தி செய்வதற்கான உச்சகட்ட சீசன் காலங்களாக ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் அவ்வபோதும் மழை பெய்தாலும், மேல்திசை காற்று சரிவர வீசாதாலும் உப்பு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் கடலில் சீற்றம்… மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை…!!!!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வங்க கடலை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் 300க்கும் மேற்பட்ட மீனவ குப்பங்களில் வசித்து வரும் மீனவர்கள் ஏரி மற்றும் வங்க கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றார்கள். இந்த சூழலில் கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற நிலையில் கடற்காற்று வீசுவதால் பழவேற்காடு கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் பழவேற்காடு ஏரியில் தங்களது மீன்பிடிப்புகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருக்கின்றனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மழை வேண்டி பெண்கள் கோலாட்டம்”…. ஆடிப்பாடி விமர்ச்சையாக கொண்டாட்டம்…!!!!!

கீழப்பாவூரில் மழை வேண்டி கோலாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருக்கும் கீழப்பாவூரில் ஐப்பசி மாதம் தீபாவளி முடிந்து அம்மாவாசை அன்று குளத்தில் இருந்து களிமண் எடுத்து வரப்பட்டு பசு செய்து பசுவனுக்கு அலங்காரம் செய்வார்கள். இதன்பின் மழை வேண்டி விவசாயம் செழிப்பதற்காகவும் நாடு வளம் பெறுவதற்காகவும் அக்கிராமத்து பெண்கள் கோலாட்டம் பண்டிகையை இரண்டு நாட்கள் கொண்டாடுவார்கள். இந்த நிகழ்ச்சியானது ராம பஜனை மடத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் கோலாட்டம், கும்மியடித்து சுவாமி நாமங்களை பாடி […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படிதான் மழை பெய்யும்…. தமிழ்நாட்டின் வெதர்மேன் தகவல்….!!!!

இனி  கம்மியான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தினம்தோறும்  மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் இன்று  அவர் வெளியிட்ட பதிவில். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை சில ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இது சிறந்த துவக்கமாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி!…. சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 2 சுரங்கப் பாதைகள் மற்றும் சில சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது. இதனையடுத்து அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு என்னென்ன? # சென்னையில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியே போகக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி சாலை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி மழை வந்தால் ” இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்”…. உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

  உதவி எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு  பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்று வருகின்றனர். இந்த நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்களை மாநகராட்சி  அறிவித்துள்ளது. அதில் இலவச உதவி என் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04425619206, […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு இன்று ஒரு நீண்ட நெடிய மழை நாளாக அமையும்… தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் எதிரொலியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அத்துடன் ஒருசில மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேலும் மோசமான […]

Categories
தேசிய செய்திகள்

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 2 மணி நேரமா செம டிராபிக்…? வாகன ஓட்டிகள் தவிப்பு…!!!!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதனால் இன்று காலை அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மோட்டார்கள் மூலமாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியவில்லை அதிலும் குறிப்பாக அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை…. வெளியான எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்னும்  24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அடுத்த வாரம் வரை நீடிக்கும். இந்நிலையில் பருவமழை தொடக்கம் காரணமாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வட  தமிழகத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழை…. ஒரேநாளில் 2 போட்டிகள்….. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா ஆட்டம் ரத்து..!!

டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் 2022 டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் மழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டு 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கைவிடப்பட்டது. மெல்போர்னில் இன்று நடக்க இருந்த இரண்டு போட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4  மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால்  5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யும். இந்நிலையில் வருகின்ற  1-ஆம் தேதி  மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனையடுத்து சென்னையை  பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழை…. ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து போட்டி ரத்து….!!

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான்-  அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுபோட்டிகள் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழை காரணமாக சில போட்டிகள் கைவிடப்பட்டும் வருகின்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பள்ளிபாளையத்தில் பெய்த கனமழை”…. சாலையில் ஆறு போல மழைநீர்…..!!!!!!

பள்ளிபாளையத்தில் மழை நீர் சாலையில் ஆறு போல ஓடியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சங்ககிரி சாலையில் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் ஓடியது. மேலும் விவசாய நிலங்களில் இருந்து வந்த மழைநீர் சாக்கடை கால்வாயில் கலந்து பள்ளிபாளையம் பேருந்து நிலையம் சாலையில் ஆறு போல ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இன்று முதல் ஐந்து […]

Categories
மாநில செய்திகள்

இனி வரும் நாட்களில் விட்டுவிட்டு… காலை-இரவு மழை பெய்யும்… தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவு…!!!!!

தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்பார்த்தது போல தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், தேனி, விருதுநகர், மதுரை, டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும். அதே போல சேலம், நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 10.10.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்பவர்கள் குடை உள்ளிட்டவரை எடுத்து செல்லவும்; அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே செல்ல வேண்டாம்.

Categories
மாநில செய்திகள்

அக். 7,8 தேதிகளில்… 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் மதிய மேற்கு வங்கக்கடலை நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மறுநாள் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 20ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

இந்த வருடம் வடகிழக்கு பருவமழையானது இயல்பான அளவில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த வருடங்களை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டு சென்னை உட்பட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்திருக்கிறது. அதன்படி வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, […]

Categories
Uncategorized

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 2.10.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்றும், நாளையும்….. “25 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை”….. மீனவர்களுக்கு அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களிலும், நாளை 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 28.09.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், […]

Categories
மாநில செய்திகள்

கடந்த முறை மாதிரி இந்த தடவ நடக்காது….. “ஆனா அதுக்காக மெத்தனமா இருக்க கூடாது”…. அறிவுறுத்தும் முதல்வர் ஸ்டாலின்..!!

மழைக்காலங்களில் மழைநீர் தேங்காது என்று நீங்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.. சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவ மழையை எதிர்கொள்வதற்கு போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று முதல் 23.09.2022 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்…… வானிலை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும். சென்னை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. அதிக மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வருகின்ற 16-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 16-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை  பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்நிலையில் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை தமிழக மற்றும் புதுச்சேரியில் 253. 3 மி. மீ அளவுக்கு மழை இயல்பாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் 5 நாட்களுக்கு….. நல்ல மழை இருக்கு….. மக்களே ஜாக்கிரதை….!!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் […]

Categories
மாநில செய்திகள்

தென்மேற்கு பருவமழை… இயல்பை விட 90 சதவீதம் கூடுதல்… வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!!!!

தமிழ்நாட்டில் 2022 ஆம் வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை விட சராசரியாக 90 சதவிகிதம் அதிக அளவில் பெய்திருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இது தொடர்பாக துணைவேந்தர் வே.கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய போது தமிழ்நாட்டில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட சராசரியாக 90% அதிகமாக பெய்து இருக்கிறது. இந்த பருவமழை காலம் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்ற காரணத்தினால் மழை அளவு மேலும் அதிகரிக்கும். மேலும் பல மாவட்டங்களில் சராசரி மழையை […]

Categories
மாநில செய்திகள்

அடடேய் சூப்பர்…. இன்று முதல் இயக்கப்பட்ட மலை ரயில்…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி….!!!!

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மலை  ரயில்  இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கல்லாறு- ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு  180 சுற்றுலா பயணிகளுடன்  ரயில்  […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. கரை புரண்டு ஓடும் வெள்ளம் …. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

 ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் வளமாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. மேலும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வைகை ஆற்றின் கரையோரங்களில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட […]

Categories
மாநில செய்திகள் வானிலை

HEAVY ALART : இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகுது மழை….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  “தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில்இந்த  10 மாவட்டங்களில்…… கனமழை வெளுக்க போகுது….. உஷாரா இருங்க….!!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருவள்ளூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை!…. வெறிச்சோடி காணப்பட்ட புராதன சின்னங்கள்…. பாதிப்படைந்த சுற்றுலா தொழில்….!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்ல புரத்தில் சென்ற 3 தினங்களாகவே மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் மாலை வேளையில் சுற்றுலாபயணிகள் அதிகளவில் வருவார்கள் என சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை எதிர்பார்த்தனர். ஆனால் தொடர் மழையால் பயணிகள் இன்றி புராதனசின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக் கல் பாறை, கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை ஆகிய முக்கிய சுற்றுலா பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்வோர், வழிகாட்டிகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்… பாதிக்கப்பட்ட 30 லட்சம் குழந்தைகள்…. யுனிசெப் அறிக்கை…!!!

பாகிஸ்தான் நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் உண்டான கடும் வெள்ளத்தில் 30 லட்சம் குழந்தைகள் பாதிப்படைந்திருப்பதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, கடும் வெள்ளத்தில் சிக்கி 350 குழந்தைகள் உட்பட 1100 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் பரவும் நோய்களாலும், தகுந்த உணவு இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டும் குழந்தைகள் பாதிப்படைவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜூலை மாதத்தில் ஆரம்பித்த பருவ மழை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!…. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் ஓசூர், தேன்கனிக் கோட்டை தாலுகாக்களில் நேற்று முன் தினம் இரவு பலத்த மழைபெய்தது. இந்நிலையில் ஓசூர் அருகேயுள்ள திப்பாளம் ஏரி முழுகொள்ளளவை எட்டியது. அங்கு இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் திப்பாளம் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்புக்கு போககூடிய பிரதான தரைப் பாலத்தை தண்ணீர் அடித்து சென்றது. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் மழை!…. ஓடைகளில் பெருக்கெடுத்த மழைநீர்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில தினங்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு துவங்கிய மழை அதிகாலை வரை விடாமல் பெய்துகொண்டிருந்தது. ஈரோட்டில் நேற்று காலை நிலவரப்படி 38 மி.மீ மழை பெய்ததாக பதிவாகியிருந்தது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதனால் பள்ளமான இடங்களில் வெள்ளம் குட்டை போல தேங்கி காணப்பட்டது. ஈரோட்டின் முக்கியமான ஓடைகளாக உள்ள பெரும் பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம், சுண்ணாம்பு ஓடை, கொல்லம்பாளையம் ஓடை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. மலைப் பாதையில் மண்சரிவு…. நெடுஞ்சாலைத் துறையினரின் துரித செயல்….!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மலைப் பாதைகளில் மண்சரிவு ஏற்படுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும்  நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே அதை சீரமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை காரணமாக பெரியகுளம் போகும் அடுக்கம் மலைப் பாதையில் குருடிக்காடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து […]

Categories

Tech |