தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.மழை காலங்களில் பொதுவாக நிறக் குறியீடு வைத்தும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை வைத்து மழையின் அளவை சொல்லுவது வழக்கம். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற நிறங்களில் மழைக்கான குறியீடு உள்ளது. சிவப்பு என்றால் அதி கனமழை பெய்யும். பல இடங்களில் மின்கம்பங்கள் சரியும், மரங்கள் சரியும் இது சிவப்பு நிற எச்சரிக்கை ஆகும். அதைவிட கொஞ்சம் […]
