கன்னியாகுமரியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சரிசெய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான புயல் சீற்றத்தால் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் ஏராளமான மரங்கள் முறிந்து, மின் கம்பிகள் சாய்ந்ததால் அங்கு இருக்கக்கூடிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்பின் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேறியதால் குழித்துறை […]
